காதல் திருமணம் செய்த பெண் மகனுடன் மாயம்

திருச்சி, ஜுன் 14 திருச்சி மேல சிந்தாமணி எஸ்.எஸ்.கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.(36) இவரது மனைவி வள்ளி (32). இவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு நிதின் என்கிற 9 வயது மகன் உள்ளார். ஹரிகிருஷ்ணன் அடிக்கடி…

ஓடும் பேருந்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

திருச்சி, ஜுன் 14 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (23). இவர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் திருச்சிக்குச் செல்ல பேருந்தில் ஏறும்பொழுது குணசேகரனிடம் இருந்த 500 ரூபாய் பணத்தை பிட்பாக்கெட்…

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, ஜுன் 14 புதுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தை ராஜாளிபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை…

பைக்கிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்

திருச்சி, ஜுன் 14 திருச்சி திருவானைக்காவல் வாசுதேவன் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மகேந்திரன் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அவ்வப்போது கிடைக்கும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார்.…

போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற பைக் திருடன் கால் உடைந்தது

திருச்சி, ஜுன் 14 மணப்பாறையில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற இருசக்கர வாகன திருடனின் கால் உடைந்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சேதுரத்தினபுரம், பொத்தமேட்டுப்பட்டி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன…

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

திருச்சி மேலப்புதூர் முதலியார் சத்திரம் கெம்ஸ்டவுன் இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சாக்கடை கழிவுநீர் உள்ளது இந்த பாலத்தின் அடியில் தேங்கும் கழிவு நீரில் பள்ளி மாணவ மாணவியர் வருகிறார்கள் இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்படாமல் இருக்க…

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு

ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர்…

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜுன் 13 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், அழகியமானவாளம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.83 லட்சம் மதிப்பீட்டில் வரத்து வாய்க்காலில் நீர் உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டு வருவதை…

திருச்சியில் மழலையர் பள்ளி அங்கீகாரம் ரத்து

திருச்சி, ஜுன் 13 திருச்சி வார்னஸ்ரோடு பகுதியில் "பிரில்லியன்ட் பிளே ஸ்கூல்" என்ற பெயரில் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) நேரில்…

ஆபத்தான மின்கம்பத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் ஊராட்சியில் அருந்ததியர் தெருவில் சிதைந்த நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது இந்த மின்கம்பம் ஆனது எப்பொழுது வேண்டுமென்றாலும் விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தின் மூலம் 15…