புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் முகாம்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "நெகிழியை ஒழிப்போம் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம்" புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர், சா.…

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி மாவட்டம், நவலூர் குட்பட்டு ஊராட்சியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன வண்ணாங்கோவில் மெயின்ரோடு பகுதியில் காவேரி குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று…

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் வழங்கல்

பளிங்காநத்தத்தில் புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கினர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக…

மாணவர் விடுதிக்கான இடம் தேர்வு : அமைச்சர் ஆய்வு

திருச்சி, செப்.30 திருச்சி பஞ்சப்பூரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக்கான தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…

குழந்தைகளுக்கு நிதி ஆதரவு உதவிதொகை : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சி, செப்.30 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையின் சார்பில் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் 31 குழந்தைகளுக்கு நிதி ஆதரவு உதவித் தொகையினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் குழந்தை…

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு

உத்தமர்கோயிலில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் நகை, வெள்ளி,பணத்தை திருடிச் சென்றனர். திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி உத்தமர்கோயிலில் உள்ள ராஜேஸ்வரிநகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் நகை,…

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவர்து மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆவார் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கும்…

வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் கால் முறிந்தது

திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரத்தில் கடந்த மாதம் முன் விரோத்த்தில் இரு தரப் பினருக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை பிச்சாண்டார்…

குணசீலம் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு விழா

திருச்சி, செப்.29 தென்திருப்பதியான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நிகழாண்டுக்கு பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. புஷ்ப பல்லாக்கில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி : திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம்…

காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சி மாவட்டம் துறையூரில் அம்ரூத் திட்டத்தின் மூலம் 108.90 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே என் நேரு அடிக்கல்  நாட்டினார். திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை…