காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன

ஸ்வச்சதா பக்வாடா என்ற தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொன்மலை ரயில்வே பணிமனை பகுதியில் ஸ்வச்சதா பக்வாடா விழாவின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் சிறப்பாக…

காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கதர் விற்பனை தொடக்கம்

காந்தி ஜெயந்தி விழா காந்தி சிலைக்கு திருச்சி மாவட்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து காதி கிராப்ட் விற்பணையகத்தில் தீபாவளி விற்பனையை துவக்கி வைத்தார். தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று…

காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாவட்ட ஆட்சியர்  மா. பிரதீப்குமார்  இன்று (02.10.2023) அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே அமைந்துள்ள காந்தியடிகள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில்…

புள்ளம்பாடி ரயில்வே கேட் பராமரிப்பு பணி : போக்குவரத்துக்கு தடை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழாபாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மற்றும் நாளை மூடப்படுகிறது. போக்குவரத்துக்கு தடை. வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல். புள்ளம்பாடி திருமழாபாடி…

பூவாளூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ள முதல்நிலை பேரூராட்சி வளாகத்தில் டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்களை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது. எம் எல் ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். டெங்கு,…

பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே மேலவாளாடியில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் பைக் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். லால்குடி அருகே குமுளூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் 24…

பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திய டால்மியா சிமெண்ட் நிறுவன அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே புதூர் பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். புதூர்…

மாடக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரம் மாடக்குடி ஊராட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமையில் 02.10.23 நடைபெற்றது. துணைத்தலைவர் கலைச்செல்வி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை…

பி.கே. அகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே. அகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பூமணி பாலசுப்பிரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள்…

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன். தேசத்தந்தை மகாத்மா…