கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டனர். குமுளூர் ஊராட்சியில் உள்ள…

அதிவேக கார் டூவீலரில் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மாடக்குடி சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 28). இவரது மனைவி சாந்தி(23). கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில், திருச்சி- சென்னை புறவழிச்சாலை திருவானைக்கா ( தாகூர் தெரு) பகுதியில்…

திருமணமான 3 வாரத்தில் புதுப்பெண் மாயம்

திருச்சி உறையூர் மேல பாண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு,இவரது மகன் கரிகாலன் (வயது 35).இவர் 23 வயது பெண்ணை காதலித்து ஏப்ரல் மாதத்தில் திண்டுக்கல் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் உறையூரில் உள்ள…

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது!

இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம்ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம்…

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையராக பணியாற்றிய ஸ்ரீதேவி சென்னை சைபர் பிரிவிற்கு மாற்றப்பட்டார் திருச்சி காவல்துறை துணை ஆணையராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.டி.ஜி.பியாக இருந்த அபய் குமார் சிங்க் டி.ஜி.பி யாக பதவி உயர்வு…

லால்குடி அருகே 110 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிப்பு

லால்குடி காவல் நிலைய பகுதி பெரியவர் சீலி கிராமத்தில் ஊர் திருவிழாவிற்காக குடிப்பதற்கு .. அந்த ஊரை சேர்ந்த அந்தோணி பீட்டர்(41) என்பவர் தனது வீட்டு மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்ததை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க…

 துறையூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிதாக…

உப்பிலியபுரம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி,மே19 திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நாகநல்லூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ..5.99 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில்…

பொன்னணியாறு அணைக்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

மணப்பாறை அருகே உள்ள பொன்னணியாறு அணைக்கு  காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்யும் திட்டத்தினை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு காவிரியில் உபரியாகச் சென்று…

ஸ்ரீரங்கம் கோவிலில் நெகிழிப் பைகளை தவிர்ப்போம் உறுதி மொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப் குமார்  அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சிராப்பள்ளி சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை…