காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட்,ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா…

சமயபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் நாளை முதல் கட்டணம் உயர்கிறது

திருச்சி, ஆக.30 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய சாவடியில் உள்ள சுங்கச்சாவடியில் நாளை முதல் வாகனங்களுக்கு கட்டணம் உயர்கிறது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சமயபுரம் உள்ள சுங்கச்சாவடி…

ரூ.1 இலட்சம் மதிப்பிலான 70 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: மாநகர காவல் ஆணையர் அதிரடி

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டிலிருந்து இளைஞர்கள் நலனை காக்கவும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட, "போதை பொருள் இல்லாத தமிழ்நாடு” விழிப்புணர்வு பிரச்சாரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், தமிழக காவல்துறை…

கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பையில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் கார் மோதி விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். திருச்சி, ஆக.29  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் முருங்கப்பட்டி பகுதியைச்…

அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை எம்எல்ஏ தொடங்கி் வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப்…

வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் இலால்குடி அருகே புதுர் உத்தமனூர் கிராமத்தில் வேளாண் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது இதில் குறுவை மாற்று பயிராக உளுந்து விதைக்க வேளாண்மை உதவி இயக்குநர் சுகுமார் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி…

தெலுங்கானாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள CHALLA LINGA REDDY நினைவு ZILLA PARISHAD பள்ளியின் உள்கட்டமைப்புகளைப் பார்வையிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் தெலுங்கானா…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை

திருச்சி,ஆக.29 திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பராய்த்துறை பகுதியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் கள ஆய்வு…

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் : திருச்சி எம்.பி. பாராட்டு

முதலமைச்சரின் காலை உணவுத்  திட்டத்திற்கு திருச்சி எம்.பி. பாராட்டு தெரிவித்தார். திருச்சி மாவட்டம்,அந்த நல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இன்று (29.08.23) காலை 8.00 மணிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம்

திருச்சி, ஆக. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் இன்று குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில்…