சென்னை தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சென்னை கோயம்பேடு தூய தாமஸ் கல்லூரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் முத்தமிழறிஞர் கலைஞர் பற்றிய நடனம் மற்றும் திராவிடம் குறித்த ஆவணப்படம்…

யாசகம் எடுத்ததாக 7 சிறுமிகள் மீட்பு: பெற்றோர் போராட்டம்

திருச்சி, ஆக.29  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பூக்கொல்லைப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன சிறுமிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் யாசகம் எடுத்ததாக 7 சிறுமிகளை் குழந்தைகள் நல அமைப்பு குழுவினர்…

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்

திருச்சி, ஆக.29  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரக பாலக்கரை பகுதி கழக பொதுக்கூட்டம் எடத்தெரு அண்ணா சிலை அருகில் நேற்று மாலை நடைபெற்றது மாவட்ட அயலக அணி அமைப்பாளர்…

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி விழிப்புணர்வு மனிதசங்கிலி : அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஆக.29  National Sports Day தேசிய விளையாட்டு தினமானது திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டுத்துறை மாணவர்களின் மூலம் விழிப்புணர்வு மனித சங்கிலியானது திருச்சி விமான நிலையத்தின் முன்பாக நடைபெற்றது. விழாவினை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை…

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

சிறுகளப்பூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு. . திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிறுகளப்பூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்…

துறையூர் சின்ன ஏரியை சுத்தசெய்ய சமுக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரியானது சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரி நீரானது இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஆக.28 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

காதல் திருமண ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம்

திருச்சி சமயபுரம்அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே கன்னியாகுடி கீழத்தெருவை சேர்ந்த சரவணனின் மகன்  குமரேசன்(24). இவருக்கும் திருச்சி சிந்தாமணி புதுத்தெருவை…

ரயிலிலிருந்து தவறி விழுந்து வெளிமாநில இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி ரயில்வே நிலையம் அருகில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ஆந்திர வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். நேற்றிரவு மங்களூரில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில் வண்டி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில்…

அன்பில் பொய்யாமொழி திருவுருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி மலர்தூவி மரியாதை

கழக இளைஞரணி செயலாளர்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மறைந்த கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் பொய்யாமொழி  24’ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி(தெ)…