அமைச்சர்களுக்கு ராக்கி அணிவிப்பு

புனித ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு திருச்சி உறையூர் பிரம்மா குமாரிகள் தியான நிலையம் சார்பாக பிரம்மா குமாரி ராஜயோகனி தேவகி  மற்றும் ராஜயோகினி பிரம்மா குமாரி பிருந்தாஆகியோர்  அமைச்சர் பெருமக்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்…

குடிபோதையில் ஏரியில் இறங்கிய போதை ஆசாமி! மீட்ட காவல்துறையினர்

துறையூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள சின்ன ஏரியில் நத்த காடு பகுதியை சேர்ந்த வாலிபர் மது போதையில் இறங்கி மீண்டும் வெளியே வர வழி தெரியாமல் தடுமாற்றம் திருச்சி, ஆக.28 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நத்தக்காடு பகுதியை சார்ந்தவர்…

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

திருச்சி, ஆக.28 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற தனியார் இன்ஜினியரிங் கம்பெனி ஊழியர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் விருதுநகர் மாவட்டம் மேல ஆமந்துறைச் சேர்ந்தவர்…

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி

திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினால் நடத்தபடும் திருச்சி மாவட்ட இளையோரு க்கான தடகள போட்டி - 2023 26.08.23 & 27.08.23 இரண்டு நாட்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் - 2023 , ஸ்டேட் பேங்க் (லேட்)…

கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம்..

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார்.ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மலைக்கோட்டை சறுக்குப்பாறை…

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. அன்னை தெரசா டிரஸ்ட்,மக்கள் பாதுகாப்பு மையம் மகாத்மா கண் மருத்துவமனை மற்றும்…

பூவாளூர் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் …

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 29 ந்தேதி காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர…

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்ட போட்டி…

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 27  மாரத்தான் ஓட்டப்போட்டி அரசு தலைமை மருத்துவமனை அருகில் இருந்து துவங்கியது. திருச்சி காவல்துறை கூடுதல் ஆணையர்  அன்பு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரவுண்டானாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ரவுண்டானா,சிவன்கோயில்,மணக்கால்…

இந்து சமய அறநிலைய துறை ஓய்வு பெற்றோர் சங்க கூட்டம்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை ஓய்வு பெற்றோர் சங்கம், திருச்சி மண்டலம் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஓய்வு பெற்றோர் சங்க திருச்சி மண்டல கூட்டமும், துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த 40…