காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் காவிரியில் மாதாமாதம் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் கூறியும், காவிரி மேலாண்மை ஆணையம் கூறியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல்…

கலைஞரின் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி, ஆக.7 இன்று காலை 11.30 மணி அளவில் தலைவர் கலைஞரின்  5ஆம் ஆண்டு நினைவு முன்னிட்டு உறையூர் போலீஸ் ஸ்டேஷன் பஸ்டாப் அருகில்,9ஆவது வட்ட கழகத்தின் சார்பாக கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அண்ணன் K.N.நேரு அவர்களின்…

பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கல்

திருச்சி, ஆக்.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய திறன் நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு…

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி, ஆக.7  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலீ ஊராட்சியில் உள்ள கவுண்டம்பட்டி கீழுரில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.…

க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

க்ரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் திரு.ஜான் பீட்டர் எழுதிய "காட்சியில் தெளிந்தனம்" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை கலைக் காவிரி பேராசிரியர் கவிஞர் கி.சதீஷ் குமரன் வெளியிட்டார் முதல் படியினை வழக்குரைஞர்…

சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநகர் மாவாட்டம் சார்பில் இரு நூல்கள் கவிஞர் கோ. கலியமூர்த்தியின் "சொற்கள் கூடு திரும்பும் அந்தி" கவிதைத் தொகுப்பு மற்றும் கு. இலக்கியனின் "பனைவிடலி" சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.…

குழந்தை உரிமை பாதுகாப்பு உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஆக.7  குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய மாவட்ட ஆட்சியரக சாலை போக்குவரத்து பூங்காவில் 07.08.23 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு…

திருச்சி மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி, ஆக.7 திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த சத்திப்பிரியா சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தீயணைப்புத்துறையினருக்கு உபகரணங்கள் வழங்கல்

திருச்சி, ஆக.7 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.6,03,000 மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை…