பிச்சாண்டர் கோவில் பகுதியில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் திருமதி சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு திட்டப் பணிகளை…

அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி

திருச்சி, ஜுன்27  திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வியாசர் பகவானின் பிறந்த தினத்தை குரு பூர்ணிமா நிகழ்ச்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெற்றோரை மதித்தல் ஆசிரியர்களை மதித்தல் தேசத்தை…

வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு

திருச்சி, ஜுன் 27 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு…

அரிஸ்டோ மேம்பாலத்தில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு

திருச்சி, ஜுன் 27 திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தை இருவழி பாதையாக மாற்ற வேண்டுமென்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா அரிஸ்டோ மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான முன்னோட்டத்தை ஆய்வு செய்தார்.

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி,ஜுன் 27 திருச்சி மாவட்ட ஆட்சியரத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) முருசேகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன்,…

எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு

திருச்சி, ஜுன் 27 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், வளாக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் வெண்கல திருவுருவ சிலை திறப்பு விழா 06.07.2023 வியாழக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து…

ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வீர தேவேந்திர குல வேளாளர் தெருவில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகின்ற 28;6;23 புதன்கிழமை நடைபெற இருப்பதால் வேள்விகள் செய்வதற்கு…

இணையத்தில் பெண்களுக்கு எதிரான உலவும் குற்றங்கள் குறித்து கருத்தரங்கம்

திருச்சி, ஜுன் 27 திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…

தொட்டியம் பேரூராட்சி தலைவருக்கு விருது

திருச்சி, ஜுன் 27 திருச்சி தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபுவுக்கு மக்கள்சேவைக்காக தளபதி விருது சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜனை…

எம்.ஆர்.பாளையத்தில்வன உயிரியல் பூங்கா : வனத்துறை அமைச்சர் பேட்டி

திருச்சி, ஜுன் 27 திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் ரூ.42 கோடியில் வன உயிரியல் பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார். திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைய உள்ள காப்புக்காடு பகுதியில் தமிழக…