அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் த.வெ.க.வில் இணைந்தார்

திருச்சி மாவட்டம்,  லால்குடி ஒன்றியத்தில் உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் VDM அருண்காந்தி மற்றும் பவித்ரா அருண்காந்தி ஆகியோர்  சென்னையில் த.வெ.க பொது செயலாளர்  N.ஆனந்த்  தலைமையில் கட்சியில் இணைந்தனர்

திருச்சி ரேலா மருத்துவமனையில் கல்லீரல் மாற்று சிகிச்சை தொடக்கம்

திருச்சி, ஜூலை 6 உலகத்தரம் வாய்ந்த கல்லீரல் மாற்று சிகிச்சைக்கான ரேலா மருத்துவமனை இப்போது திருச்சியில் பேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினர், இந்த புதிய மையத்தில் கல்லீரல் நோய்களுக்கான முழுமையான சிகிச்சை மற்றும் உறுப்பு…

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூரில் இலவச கண் பரிசோதனை முகாம் : முன்னாள் அமைச்சர் அன்பில்…

திருச்சி, ஜூலை 6  திமுத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது. இந்த முகாமினை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள்…

மணப்பாறை அருகே மாமுண்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சமுத்திர ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாநில சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் தத்தநாயக்கன்பட்டி மாமுண்டி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி…

மணப்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு பொது மருத்துவமனையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் நேற்று நேரில் பார்வையிட்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு விபரம், சிகிச்சை பெற வருபவர்களுக்கு…

ஹோட்டல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு : சிசிடிவி ஆதாரங்களை வெளிடக்கோரி உறவினர்கள் மறியல்

திருச்சி, ஜூலை 4  திருச்சியில் ஹோட்டல் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த துப்புரவு ஊழியர்: சிசிடிவி ஆதாரங்களை வெளியிடக்கோரி உறவினர்கள் சாலை மறியல். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (43). இவர் திருச்சி மத்திய பேருந்து…

தொட்டியம் அருகே கல்குவாரியில் முசிறி உதவி ஆட்சியர் அதிரடி ஆய்வு

திருச்சி, ஜூலை 3  தொட்டியம் அருகே கல்குவாரியில் விதிமீறல்கள் நடந்ததா? முசிறி சப் - கலெக்டர் அதிரடி ஆய்வு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்படுகின்றனவா? என் பதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப் பில்…

ஜீயபுரம் ரயில்வே கேட் 6-ந்தேதி வரை மூடல்

திருச்சி, ஜூலை3 ஜீயபுரத்தில் குழுமணி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே  கேட் டில் (எல்.சி.எண்:73) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள். ளன. இதன்காரணமாக இன்று. (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் வருகிற 6-ந்தேதி மாலை 6 மணிவரை ரயில்வே கேட் மூடப்ப…

சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருச்சி, ஜூலை 3  சாலையோர விற்பனையை முறைப்படுத்த உணவுத்தெரு திட்டம் திருச்சியில் நிறைவேற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு தமிழகத்தில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு…

ரூ.10 லட்சம் கையாடல்: தனியார் வங்கி மேலாளர் கைது

திருச்சி, ஜூலை 3  திருவெறும்பூர் அருகே ரூ.10 லட்சம் கையாடல்; தனியார் வங்கி மேலாளர் கைது திருச்சி மாவட்டம் திருவெ றும்பூர் அருகே உள்ள வாழ வந்தான் கோட்டையில் தனி யார் வங்கி கிளை உள்ளது. இங்கு குண்டூர் பர்மா கால னியை சேர்ந்த அப்பாஸ் மகன்…