ஊதிய நிலுவைத்தொகைக்கு உத்தரவிட ரூ.30,000 லஞ்சம் பெற்று சிக்கிய கல்வி அலுவலர் சஸ்பெண்ட்?

திருச்சி, ஜூலை 2  ஊதிய நிலுவைத்தொகைக்கு உத்தரவிட ரூ.30,000: லஞ்சம் பெற்று சிக்கிய கல்வி அலுவலர் சஸ்பெண்ட்? திருச்சியில் லஞ்சம் பெற்று கைதான இடை நிலை கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய சிபாரிசு செய்துள்ளதாக மாவட்ட கல்வி அலுவலக…

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்!

திருச்சி, ஜூலை 1  மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ரத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி மற்றும் காவேரி…

கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டூழியம் : தட்டிக்கேட்ட ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு –…

திருச்சி, ஜூலை 1  திருச்சியில் கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டூழியம்; தட்டிக்கேட்ட ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு. திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடத்தெரு அருகே கல்லுக்கார தெரு உள்ளது. இப்பகுதியில் நேற்று இரவு சில…

திருச்சி இந்து சமய அறநிலையத்துறை மண்டல கூடுதல் ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி, ஜூலை 1 திருச்சி இந்து சமய அறநிலையத்துறை மண்டல கூடுதல் ஆணையராக  என். பொன்மணி  இன்று( 01.07.2026)  பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

கூலி உயர்வு கேட்டு 2வது நாளாக காகித ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி, ஜூலை 1 மணப்பாறை அருகே  கூலி உயர்வு கேட்டு 2வது நாளாக காகித ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்  தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டம். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி…

விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து சாலை மறியல்

திருச்சி, ஜூலை 1  விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே காவல்காரன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் 1205…

திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் ‘வில்’ வடிவ இரும்பு தடுப்பு நிலை நிறுத்தும் பணி

திருச்சி, ஜூலை 1 திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்தில் 'வில்' வடிவ இரும்பு தடுப்பு நிலை நிறுத்தும் பணி  3 மாதத்திற்கு பணிகள் நிறைவடையும் என தகவல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே இருந்த பழைய மேம்பாலம் குறுகலாக இருந்ததால் இடித்து…

திருச்சி பீமநகர் ஸ்ரீஆதி காளிகாம்பாள் கோவிலில் சிவன் சிலை திருட்டு : காவல்துறையினர் விசாரணை

திருச்சி, ஜூலை 1  திருச்சி - ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் கோவிலில் சிவன் சிலை திருட்டு - காவல்துறையினர் விசாரணை திருச்சி பீமநகர் பகுதியில் ஸ்ரீ ஆதி காளிகாம்பாள் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது இக்கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்…

துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டைஇழந்த கார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : வாலிபர் படுகாயம்

திருச்சி, ஜூலை 1  துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்தது துவரங்குறிச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவா (35)…

காவல்துறையினர் மாமூல் தொல்லையால் பாதிப்பு : ஏஐடியுசி தரைக்கடை, சிறுவியாபாரிகள் சங்கம்…

திருச்சி, ஜூலை 1  காவல்துறையினர் மாமூல் தொல்லையால் பாதிப்பு : ஏஐடியுசி தரைக்கடை, சிறுவியாபாரிகள் சங்கம் குற்றச்சாட்டு திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் மேற்கு பகுதி பேரவைக் கூட்டம் நேற்று  திருச்சி…