Browsing Category

திருச்சி

துணை சுகாதார நிலையம் : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி மணிகண்டம் பகுதியில் ரூபாய். 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .. திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 31 லட்சம்…

நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பான முறையில் எதிர்கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்  ப.குமார்  பங்கேற்று பூத் கமிட்டி…

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலம் - அக்கரைப்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் வரவேற்பு…

கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்கு : முசிறி கோட்டாட்சியர் எச்சரிக்கை

பொது இடங்களில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - முசிறி கோட்டாட்சியர் எச்சரிக்கை முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. முசிறி…

தொட்டியத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை

திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து அண்மையில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனிடம்…

ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம் தெளித்து செயல் விளக்கம்

புதிய தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம் தெளித்து செயல் விளக்கம் கொடுத்த பல்கலைக்கழக வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரையில் புதிய தொழில்நுட்பமான ட்ரோன் மூலம் வாழை பயிர்களுக்கு உரம்…

உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை

திருச்சி மாவட்டம் உக்கடை அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவர் மகன் பாபு எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்…

சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்

திருச்சி, செப்.27 திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் மாவட்ட அலுவலர்களுடனான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் சமூக நலன் மற்றும்…

மண்டல அளவிலான காவல்துறை ஆணையக் கூட்டம்

திருச்சி, செப்.27 திருச்சி கலையரங்கில் இன்று 5--வது போலீஸ் கமிஷன் கூட்டம் மாண்புமிகு நீதியரசர் (ஓய்வு) சி.டி.செல்வம் தலைமையில் மண்டல அளவில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.…

சிமெண்ட் தூண் சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த வாத்தலை அருகே ஆமூரில் வீட்டில் இருந்த சிமெண்ட் தூண் சரிந்து மூதாட்டி மேல் விழுந்ததில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.…