Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
ஆயுதப்படை காவலர்களை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் ஆயுதப்படை காவலர்களை கொண்டு கலவரத்தை…
திருச்சி மாநகரில் காவல்துறை சார்பில் மாநகர ஆயுதப்படை காவலர்களை கொண்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் (MOB OPERATION) ஒத்திகை பயிற்சி
திருச்சி மாநகரில் வரும் காலங்களில் மதம் சார்ந்த விழாக்கள், அரசியல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பொது…
கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தின் அடித்தளத்தை பலப்படுத்தும் பணி
திருச்சி மாநகரை புறநகர் பகுதியுடன் இணைக்கும் வகையில் திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1928-ம் ஆண்டு இரும்பு பாலம் கட்டப்பட்டது. திருச்சி-சென்னை வழித்தடத்தின் பிரதான போக்வகுரத்து நடந்து வந்த இப்பாலம் தொடர் மண் அரிப்பு காரணமாக…
சாத்தனூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதை எடுத்து ஆங்காங்கே மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி…
சீராத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூவர்ண உணவு வகைகள் காட்சி
75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளால் சீராத்தோப்பு ஊ.ஒ.தொ.பள்ளியில் பல்வேறு துறையினரால்( சத்தான உணவு வகைகள், தன் சுத்தம் பேணுதல், நற் பழக்கங்கள்) பற்றி மாணவர்களுக்கு விளக்கம்…
போதை பொருட்களுக்கு எதிரான மனித சங்கிலி
திருச்சி மாநகராட்சி அலுவலக முன்புற சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போதைப்…
சீகல் சிறப்புப் பள்ளியில் சென்சரி கார்டன் திறப்பு விழா
சீதாலட்சுமி இராமசாமி கல்லுரி, தாவரவியல் மற்றும் விலங்கியல் துறை சார்பில் சீகல் சிறப்புப் பள்ளியில் நிறுவப்பட்ட சென்சரி கார்டன் மற்றும் அக்வாரியம் திறப்பு விழாவும் 75 வது சுதந்திர தின விழாவும் 12.8.2022 அன்று நடைபெற்றது. சிறப்பு…

TMSSS சொந்தம் வரவேற்பு குழந்தைகள் இல்லத்தில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா
திருச்சி மாநகரம் TMSSS சொந்தம் வரவேற்பு குழந்தைகள் இல்லத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திர திருநாளை முன்னிட்டு அமுதப் பெருவிழா 13.08.22 கொண்டாடப்பட்டது. குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு,குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வசந்தா,…
திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழா மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே வருகிற 15-ந்தேதி முதல் 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் (வண்டி எண்:…
கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தில் 4 பேர் கைது
லால்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விசு என்ற விஸ்வநாதன்(வயது 65). இவரது மகன்கள் வினோத் (39), விவேக் (35). விசுவின் உதவியாளர் செந்தில்குமார் (56). தொழிலதிபரான விசு, லால்குடியில் நிதி நிறுவனம், நகை அடகுக்கடை போன்றவை நடத்தி வருகிறார்.…
உன்னியூர் காளியம்மன் கோவிலுக்கு `சீல்’ வைப்பு
லால்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விசு என்ற விஸ்வநாதன்(வயது 65). இவரது மகன்கள் வினோத் (39), விவேக் (35). விசுவின் உதவியாளர் செந்தில்குமார் (56). தொழிலதிபரான விசு, லால்குடியில் நிதி நிறுவனம், நகை அடகுக்கடை போன்றவை நடத்தி வருகிறார்.…
