Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் அறவழியில் போராடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி – திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணைத் தலைவர் தளபதி. அப்பாஸ்…
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பது சர்வதேச சதி: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்…
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பது சர்வதேச சதி ; தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் டெல்லி போராட்டத்தில் ஊடுருவி உள்ளனர்.
நீட் தேர்வுக்காக போராடும் இளைஞர்கள் போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் மற்றவர்களை மத்திய அரசு பார்த்துக்…
மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி பேரணி
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாணவர்களுக்காக குரல் கொடுத்த தன்னலமற்ற தலைவர், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி MP , போராட்டம் நடத்திய மாணவர்களையும் கொலைவெறியோடு தாக்கிய மத்திய அரசை கண்டித்து மெழுகுவத்தியேந்தி…
இளநிலை உதவியாளர் – உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
திருச்சி ஜூலை 25
தொகுப்பு புதிய காலத்தை நிரந்தரப் பணிக்காலமாக சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் - இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கோரிக்கை ..
தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும்…
உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் த.வெ.க.வுடன் கூட்டணி : காதர்மொகிதீன் பேட்டி
திருச்சி ஜூலை 25 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு வடக்கு மாவட்ட பொது குழு மற்றும் திருச்சி மண்டல பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கரூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார்…
நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு: திருச்சியில் அமைச்சர்…
திருச்சி, ஜூலை 25 நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் அதற்கு கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம் - திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி
திருச்சி மாவட்ட…
சமுத்தி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை: அரசு சார்பில்…
திருச்சி, ஜூலை 25 திருவெறும்பூர் அருகே சமுத்தி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வில்லை என்றால் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை என்று அரசு சார்பில் நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்கை
திருச்சி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம்…
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம்
திருச்சி, ஜூலை 25 நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம்.
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய…
துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பேர் பலி
திருச்சி, ஜூலை 25 துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த, வடிவேல் (வயது 40), மஞ்சுளா(55), ரவி(60) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழு பேர்,…
பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்
திருச்சி ஜூலை 25 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சமூக பாதுகாப்பும், பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் திருச்சியில் போராட்டம்
சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட…