Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி
துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 3 பேர் பலி
திருச்சி, ஜூலை 25 துவரங்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த, வடிவேல் (வயது 40), மஞ்சுளா(55), ரவி(60) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த ஏழு பேர்,…
பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் போராட்டம்
திருச்சி ஜூலை 25 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சமூக பாதுகாப்பும், பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்தினார்கள் திருச்சியில் போராட்டம்
சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட…
துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி
திருச்சி, ஜூலை 24 துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம்
திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை…
தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாம் : மேயர் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜூலை 24 திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமினை மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 2,3,4 மற்றும் 5 ஆகிய மண்டல உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்…
மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
திருச்சி, ஜூலை 24 மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமைந்துள்ள சிப்காட்டில் புதிதாக 110 கோடி மதிப்பீட்டில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவில்…
அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
திருச்சி, ஜூலை 24 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உட கோவிலாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 4-ம் தலமாக வும் விளங்குகிறது. இக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்"…
லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை
திருச்சி. ஜூலை. 24- லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை மாவட்டம் உரு மண்டம் பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவருடைய…
திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி
திருச்சி, ஜூலை 24 திருச்சி அரசு மருத்துவமனையில் வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும்…
திருச்சியில் மாவட்டத்தில் 10 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் : மாவட்ட…
திருச்சி, ஜூலை 23 திருச்சியில் 10 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள் ளன. இதில் பணியாற்றிவரும் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள…
கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சி, ஜூலை 23 கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே கோட்டப்பாளையம் கிறிஸ்தவ ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பி.மேட்டூரை சேர்ந்த சின்னம்மா (வயது 65) என்பவர்…