Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
ஸ்ரீருக்மணி தேவி – ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரம்
முசிறி மகாகாளியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ ருக்மணி தேவி ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாணம் அலங்காரம்.
முசிறி, ஆக, 9
திருச்சி மாவட்டம் முசிறியில்
மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது . இந்த கோவிலில் ஆடித்திருவிழா சிறப்பாக…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத் தேரோட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு தங்கத் தேரோட்டம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன்…
சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீர்த்த வாரி
சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத தீர்த்த வாரி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் மற்றும் ஆடிப்பெருக்கு நாளன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
விவசாயிகள் பயிரிட்டுள்ள சாகுபடி பயிர்களை…
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா
திருச்சி, ஆக.3 திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற காந்திமதியம்மை உடனாய பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிபவுர்ணமியன்று பஞ்சப்பிரகார விழா சிறப்பாக நடக்கும். இந்நாளில், இங்குள்ள சிவனை வணங்குவோருக்கு, பஞ்சபூதங்களை வழிபட்ட…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அலை மோதிய ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டம்.
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள…
மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம்…
தமிழகத்திலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நன்கு மழை பெய்ய பிரார்த்தனை.
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் ஆடி மாத விழாவை முன்னிட்டு மதுரை காளியம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஆடி மாதத்தை முன்னிட்டு தொட்டியம்…
லால்குடி சப்தரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா…
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருத்துவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. சப்தரீஸ்வரர் கோயில்.இக்கோயிலில்
ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே…
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா…
ஆடிப்பூரம் அம்மனுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களைக் காப்பதற்காக அம்மன் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில்…
உறையூர் நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
திருச்சிஜூலை 22 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு யானை மீது வெள்ளிக்குடம் வைத்து திருமஞ்சனம் எடுத்து…
ஆடி முதல் வெள்ளி கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சமயபுரம் மாரியம்மன்: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை…