Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
திருச்சிஜூலை 22 திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விழாவின் சிகர…
ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை
திருச்சி, ஜூலை 20 நாளை வெள்ளியன்று மாலை 6 மணிக்கு கோர்ட் அருகில் உள்ள கற்பக இரட்சகி மஹாலில் வீற்றிருக்கும் சாய்பாபா ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் பிரார்த்தனை உள்ள பக்தர்கள் மாலை 5 50க்குள்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1கோடி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை…
பழத்தட்டுகளை சீர்வரிசையாக கோவில் விழாவுக்கு எடுத்து சென்ற கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பின்னத்தூரில் சக்தி விநாயகர், எல்லையம்மன் என்ற ரேணுகா தேவி, மாகா மாரியம்மன், பத்ரகாளியம்மன், கருப்பசாமி, பகவதிஅம்மன், பூமாரியம்மன், முத்தாளம்மன், கழுவடியான் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவிலில்…
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில்: ஆடிப்பூர தேரோட்ட விழா கொடியேற்றம்
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருநாவுக்கரசர்,…
ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா தொடக்கம்
திருச்சி ஸ்ரீரங்கம்: திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நேற்று இரவு கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்…
ஆடிப்பூர தேரோட்ட முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. கல்வாழை பரிகார தலமாகவும், எமனுக்கு என்று தனி சன்னதி உள்ள தலமாகவும் விளங்கி வரும் இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.…
உப்பிலியபுரம் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
திருச்சி, ஜுன் 28 திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலிபுரம் அன்பு நகரில் உள்ள விநாயகர் பாலமுருகன் மகா மாரியம்மன் மதுரை வீரன் வேம்படியான் மற்றும் நவ கிரகங்கள் அமைந்துள்ள கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா அன்று வேம்படியான்…
ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வீர தேவேந்திர குல வேளாளர் தெருவில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகின்ற 28;6;23 புதன்கிழமை நடைபெற இருப்பதால் வேள்விகள் செய்வதற்கு…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.அம்மன் வெள்ளி காமதேனு வானத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப்…