Browsing Category

குற்றம்

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

திருச்சி, நவ. 28 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள். மணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(64). இவருக்கு ஒரு மகன்…

பேருந்தில் பெண்ணிடம் 11 ½ பவுன் தங்க நகை திருட்டு

நம்பர்1டோல்கேட்டில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம்11 ½ பவுன் நகை திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. திருச்சி, நவ. 25  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் பேருந்தில் பயணம் செய்து வந்த பெண்ணிடம்…

கத்தி முனையில் ஆட்டோ உரிமையாளரிடம் பணம் பறித்த 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் ஆட்டோ உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கீழ சிந்தாமணி புதுவை நகரை சேர்ந்தவர்…

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி, தாய்க்கு அரிவாள் வெட்டு : இளைஞர் கைது

திருச்சி, நவ. 21  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சீதேவிமங்கலத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயை அரிவாளால் வெட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். முசிறி தாலுக்கா கல்லூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர்…

திருநங்கையை கொலை செய்த இன்ஸ்டா காதலன் கைது

திருச்சி, நவ. 21  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட. கொள்ளிடம் ஆற்றங்கரையில் இன்ஸ்டாகிராமில் திருநங்கையை காதலித்த கூலித் தொழிலாளி,பணத்தை வாங்கிக் கொண்டு பல ஆண்களுடன் இன்ஸ்டாகிராம் தொடர்பில் இருந்த காதலி திருநங்கை ஏமாற்றிய…

திருநங்கை கழுத்தை அறுத்து படுகொலை

திருச்சி, நவ. 16  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் திருநங்கையை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம நபர்கள். உடலை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கரூர்…

ஆடு திருடிய இரண்டு பேர் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலத்தில் வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடிய இரண்டு பேரை கைது செய்தனர். லால்குடி அருகே திருமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் 68 வயதான செல்லப்பன்.இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது…

அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவம் : பொதுமக்கள் அதிர்ச்சி

திருச்சி, அக். 24  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவர் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி ஆர்த்தி (45)…

செல்போன் டவரில் பேட்டரி திருட முயன்ற பெண்கள் உள்பட4 பேர் கைது : காவல்துறையினர் நடவடிக்கை

திருச்சி, அக். 24  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரம் கிராமத்தில் உள்ள தனியார் செல்போன் டவரில் இருந்த பேட்டரியை திருடுவதற்கு சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றனர்.வாகனத்தை பறிமுதல்…

உறவினர்போல் நடித்து 8 சவரன் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பெரிய வீதியில் வசிப்பவர் சுந்தர்ராஜ்(லேட்) மனைவி நீலாம்பாள்(86) இவர் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்த நிலையில் மூதாட்டி மட்டும் கணவர் வாழ்ந்த வீட்டில் அவர் நினைவாக தனியாக வசித்து…