Browsing Category

ஸ்ரீரங்கம் கோவில்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து பத்தாம் நாள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து கடைசி நாளாகும் பகல் பத்து பத்தாம் நாளான இன்று காலை மூலஸ்தானத்தில்…

ஸ்ரீரங்கத்தில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

திருச்சி, டிச. 20 திருச்சி  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் ஆய்வு செய்தார் உடன் திருச்சி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் அன்பு…

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 6ம் நாள் விழா

ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம் 6ம் நாளில் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் திருச்சி, டிச. 18 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின், பகல்பத்து திருநாளின் 6ம் நாளான இன்று (18.12.2023)…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நான்காம் நாள்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா - பகல் பத்து நான்காம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்து சாய் கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு சேவை .... 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும்,…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இரண்டாம் நாள் நிகழ்ச்சி

திருச்சி, டிச. 14  அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பகல் பத்து திருமொழித்திருநாள் இரண்டாம் திருநாள் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி விழா தொடங்கியது

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது - பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் ராஜ நடை போட்டு வலம் வந்த திருவரங்கன் .... 108 வைணவ…

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு புறக்காவல் நிலையம் திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி திருவிழா முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் திறப்பு. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன்…

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் – கோவில் பணியாளர்களிடையே மோதல்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் கோவில் பணியாளர்களுக்கிடையே மோதலால் பரபரப்பு -காவல்துறையினர் விசாரணை - தாக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் . 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதான பூலோக வைகுந்தம் என அனைவராலும்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா முகூர்த்தக்கால் நடும் விழா

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா முகூர்த்தக்கால் நடும்  விழாஇன்று வெகு விமர்சையாக நடைபெற்றது... 108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி…

ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம்

தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2022-23 அறிவிப்பு எண் 29 இன் படி பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது அதன்படி புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை நேற்று (23.09.2023 )சுமார்…