Browsing Category

Articles

பள்ளிக்கு செல்ல சைக்கிளிலின்றி சிரமப்பட்ட சிறுவன் – உதவிக்கரம் நீட்டிய எம்பவர் டிரஸ்ட்!

திருச்சி எம்பவர் டிரஸ்ட் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், நலிவடைந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது என பல்வேறு சமூக செயல்பாடுகளோடு செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி முத்தரசநல்லூர் கூடலூர்…

அறுசுவை உணவுடன் மாணவர்களோடு உணவருந்திய ஆசிரியர்கள்; திருச்சி அருகே அரசு பள்ளியில் குழந்தைகள் தின…

சட்டென இலகிவிடும் மனம் படைத்தோரை குழந்தை மனம் கொண்டவன் என்றுதான் நாம் அனைவருமே கூறுவோம். கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதி…

பால், தண்ணீர், உணவு என தனது சொந்த செலவில் கடந்த 5 தினங்களாக வழங்கி அசத்தும் திருச்சி உதவி ஆய்வாளர்!

மழை, புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி உதவும் சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் என மனிதனுக்கு மனிதன் தான் உதவ வேண்டும் என்கிற விதமாக பலர் தற்போது பெய்து வரும் கனமழையிலும் களத்தில் நின்று சேவையாற்றி…

திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பால பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி – நீண்டகால எதிர்பார்ப்பும்…

திருச்சி மக்களின் மிக நீண்ட கால ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதுதான்! மிகவும் பழமையான-அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு…

“2005-ல கோவில் கலசத்தையே தண்ணீர் மூழ்கி சென்றது” – 15 வருடங்களுக்கு பிறகு குழுமாயி…

இறைவன் ஒருவனே என்றாலும் பல்வேறு உருவம் கொண்டிருப்பதும் உயிர்களின் நன்மைக்காகவே. அதுபோலவே அன்னை ஒருத்தியே என்றாலும் அவளது உருவத்தை நாம் பல கோணங்களில் காண்பதே இயற்கை. அப்படிப்பட்ட அன்னையின் திருவுருவில் இருப்பவள்... சலசலத்து ஓடும்…

“அண்ணாத்த கொண்டாட்டம்”-ஹோட்டலில் 1 ரூபாய்க்கு தோசை விற்ற ரசிகர்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படங்கள் வெளியாகததால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் தற்போது நோய் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தியேட்டர்களுக்கு அனுமதி…

“ஸ்வீட்ஸ்’னாலே நம்ம B.G நாயுடு தான்” – இது திருச்சி B.G நாயுடு ஸ்வீட்ஸ்-ன்…

திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல், பட்டுக்கோட்டை தற்போது மதுரை என 5 மாவட்ட மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஒரு இனிப்பு ஸ்தாபனம். 113 ஆண்டுகளாக பொதுமக்களின் உள்ளங்களிலும் அவர்களது இல்லங்களிலும் நிறைந்த…

“ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் கதை சொல்லும்” – ஃபோட்டோகிராஃபியில் அசத்தும் திருச்சி…

ஒரே ஒரு புகைப்படம் இந்த சமூகத்தினரின் ஒட்டுமொத்த மனதையும் மாற்றும் வல்லமை படைத்தது. அந்த புகைப்படங்களை க்ளிக்கும் கைகளில் அத்தனை அற்புதங்கள் உள்ளது. பொதுவாக புகைப்படங்கள் எடுப்பவர்கள் அதனை ரசனையுடன், பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு தங்களது…

ஆதரவற்ற தாயின் மகனை நல்லடக்கம் செய்த பெண் சமூக ஆர்வலர் – தஞ்சை அருகே ஒரு நிகழ்ச்சி சம்பவம்!

தஞ்சாவூர் அருகே ஆதரவற்ற தாய் ஒருவர் தனது மகனுடன் பேருந்து நிலையத்தில் வசித்து வந்த நிலையில் உடல் நிலை குறைபாட்டால் அவரது மகன் இறந்து விட ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாமல் அந்த தாய் தனி ஆளாக கதறியுள்ளார். இதை அறிந்த சமூக ஆர்வலர் பெண் ஒருவர் ஒரு…

தமிழகத்தில் முதல் முறையாக அமைச்சரின் தெற்கு தொகுதி மக்களுக்கு பிரத்தியேகமாக “நம்ம அன்பில்…

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்று சிறப்பான பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகரை பார்த்து மயங்கும் காலம் மாறி நல்ல தலைவரை பார்த்து தற்போது மயங்கி வரும் அளவிற்கு திமுக அரசின் பல்வேறு செயல்பாடுகள் பிரமிக்க…