Browsing Category

Articles

இந்திய அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக நொறுங்கிய எலும்பை இணைத்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே கன்னிராஜா பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (67).கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கி இடது முழங்காலுக்கு மேல் தொடை எலும்பு உடைந்து மனப்பாறையில் உள்ள…

“100 கோடி தடுப்பூசி சாதனை” – வடிவமைத்து கொண்டாடிய திருச்சி அரசு பள்ளி

கடந்த இரண்டு வருடங்களாக "கொரோனா" என்னும் என்னும் வார்த்தையை ஒவ்வொரு நாளும் ஒலிக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் இந்த வேளையில் பேரிடியாய் விழுந்த இந்த கொரோனா நோய்த்தொற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக…

“நம்ம கூட இருந்த நிறைய பேர் ஆக்சிடெண்டில் இறந்து இருக்காங்க” – இது திருச்சி சாலை…

எதிர்பாராமல் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் விபத்தாக முடிகிறது. இந்தியாவில், 2013ம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,37,572. மொத்த விபத்துகளுடன் ஒப்பிடுகையில் 2003 ஆம் ஆண்டில் 21.2 என்றிருந்த விகிதம் 2013 ஆம் ஆண்டில் 28.3 ஆக…

மாநகராட்சியே தண்ணீரில் மூழ்கும்போது ஊராட்சி என்ன செய்யும்? – நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில்…

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அது ஒருபுறமிருக்க, தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே குண்டும் குழிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில் "எங்கள் பகுதியில் தண்ணீர்…

திருச்சி ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு மின்துறையில் பணி நியமன ஆணை!

ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு என்பதும் ஒலிம்பிக்கில் எப்படியாவது தங்கம் வெல்ல வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வளவு தடைகளைத் தாண்டி தமிழகத்தில் இருந்து அதுவும் திருச்சியிலிருந்து 3 வீரர் மற்றும்…

திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தபால் தலை வெளியீடு – திருச்சியில் அசத்தும் அரசு…

திருச்சி அருகே ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலரே தபால் தலை வெளியிட்டு பாராட்டு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஊரகப் பகுதி மாணவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு…

“முதியவர்கள் அதிக அளவில் எழுத பழகிய முயற்சி என்பது எங்களால் அல்ல…அவர்களின் விடா முயற்சி…

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் 100 சதவீத எழுத்தறிவு இயக்கம் வெற்றி விழா நிகழ்ச்சி புங்கனூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி அக்டோபர் 8ம் தேதி நடைபெற்றது. கிராம பகுதியில் உள்ள முதியோர்கள் கல்வி கற்கும் பொருட்டு எழுத்தறிவு இயக்கம்…

ஒன்றரை மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவு – கண் அறுவை சிகிச்சைக்காக மனிதநேயம் காட்டிய…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளத் தெரு நிஷாருதின் மனைவி சமீம் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 23, தன்னுடைய கண்ணில் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைக்காக கொரோனா பரிசோதனை செய்து, அது நெகடிவ் என்றால் மட்டுமே அறுவை…

“செயின்ட் ஜோசப் காலேஜ் அலுமினி வாலிபால் அகாடமி” – இந்திய அளவில் அமைக்கப்படும்…

திருச்சி தூய வளனார் கல்லூரி முன்னாள் கைபந்து விளையாட்டு வீரர்களின் கூட்டம் தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் ரெக்டர் டாக்டர் அருட்தந்தை லியாநாட் பெர்னாண்டோ, கல்லூரியின் செயலாளர் அருட்தந்தை…

தொலைத்தொடர்பு இல்லாமல் படிப்பையும், அத்தியாவசிய தேவையும் இழந்து நிற்கும் மக்கள் – திருச்சி…

கத்தி படத்தில் தன்னூத்து கிராமம் போல திருச்சி அருகே "கண்ணுத்து" கிராமம் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அடிப்படைத் தேவையான செல்போன் டவர் இல்லாததால் அப்பகுதி முழுவதும் வெளிச்சம் இருந்தும் இருளில் மூழ்கி உள்ளது. திருச்சி மாவட்டம்…