Browsing Category

News

திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர்

மக்களவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை அறிந்து தேர்தல்…

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20 மக்களவை தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் முதற்கட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வெளியிட்டார். வடசென்னை - ராயபுரம் மனோ, தென்சென்னை - ஜெயவர்த்தன், காஞ்சிபுரம்…

பா.ஜ.க. நிர்வாகி எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து…

பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதால்,…

நாகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

நாகப்பட்டினம் மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.க மாவட்டக் கழக அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் கழக அமைப்புச் செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் MLA  தலைமையில் சிறப்பாக…

தொண்டர்களுக்கு முதலமைச்சர் பொங்கல் திருநாள் வாழ்த்து

தமிழகத்தில் நாளை பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இனிய பொங்கல் இந்தியப் பொங்கல் ஆகட்டும். கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் 'சமத்துவப்…

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தியே – முதல்வர்

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி தான் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால் அடுத்த பரபரப்புக்காக துணை முதல்வர் பொறுப்பு என்ற வதந்தி பரப்புகின்றனர். 'எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு…

ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பாதுகாப்பு நல சங்கம்

ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் ! தமிழ் கலாச்சாரத்தையும், கிழக்கு மாகாண சுற்றுலா துறையையும் மேம்படுத்துவதற்காக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்துடன் இணைந்து ஜல்லிக்கட்டுப்…

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஆசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையினை ஏற்று இனிவரும் காலங்களில் "மாநில முன்னுரிமை(State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும்" என…

பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தலைமையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு இயக்ககங்களின் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம்  கோட்டூர்புரம்…