Browsing Category

Uncategorized

செல்லாண்டியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்

திருச்சி, ஏப்.3  மணப்பாறை அருகே செல்லாண்டியம்மன் கோவில் பங்குனி தேரோட்ட விழா. நூற்றுக்கணக்கானோர் தேர்வடம் பிடித்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணியங்குறிச்சியில் மிகவும் பழமை வாய்ந்த செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது.…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

திருச்சி மார்ச் 28 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றி சென்றனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி…

இருசக்கர வாகனங்களில் சாசகத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : எஸ்.பி. எச்சரிக்கை

திருச்சி, மார்ச் 26  தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் - வீடியோ வைரலான நிலையில் இளைஞர்களை கைது செய்து வாகனங்கள் பறிமுதல் - ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசம்…

ரெடிமேட் ஆடைகள், ஆன்லைன் வர்த்தகத்தால் தையற்கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

திருச்சி, மார்ச் 24  ரெடிமேட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வாழ்வாதாரம் இழந்து வரும் தையல் கலைஞர்கள். வாழ்வை மேம்படுத்த மாநில சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ்நாடு தையற்கலை…

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

திருச்சி, மார்ச் 12 ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள்…

மணப்பாறை வழக்கறிஞர் சங்கத்தில் நிருவாகிகள் இடையே சலசலப்பு

திருச்சி, மார்ச் 3  மணப்பாறையில் வழக்கறிஞர் சங்கம் இரண்டாக பிரிந்து இருதரப்பினரும் மாறி – மாறி நிர்வாகிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வழக்கறிஞர் சங்கத்தில் 228 பேர்…

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சி பிப்.26 வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடப்பு ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற…

திருவெறும்பூரில் ஒலிம்பிக் அகாடமி: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

திருச்சி, ஜன.23  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காந்தளூர் ஊராட்சி எலந்தைப்பட்டி கிராமத்தில் ரூ 50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதி ஒன்றிற்கான  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்…

இணைப்பிற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

திருச்சி, ஜன.21  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது கட்டமாக கிராம மக்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில் உள்ள…

கை.களத்தூர் கொலை வழக்கு : பெரம்பலூர் எஸ்பி. விளக்கம்

பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். பெரம்பலூர்…