பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்! எம்.எல்.ஏ. கதிரவன் அன்புக் கட்டளை

சட்டமன்ற அலுவலகத்தில் எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்தவித சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள்,மற்றும் கொண்டாட்டங்கள் போன்று எதுவும் வேண்டாம் என தொகுதி மக்களுக்கு எம்எல்ஏ அன்புக் கட்டளை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற…

பச்சைமலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சை மலையில் உள்ள கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் தாளுர். இந்த பகுதியில் விவசாய நிலத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி துறையூர் போலீஸ்சாருக்கு கிராம நிர்வாக…

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

திருச்சி, அக்.3 திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். இதில் மாமன்ற உறுப்பினர் செந்தில் பேசுகையில், கடந்த மாதம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை…

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன், , துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று (03-10-2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத்…

தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில்…

உடல் உறுப்புகள் கொடை : மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு

உறுப்பு கொடை மனிதம் வாழ மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டி சான்றிதழ் மற்றும் நிதியும் வழங்கினார்கள் கடந்த 26/09/23 அன்று திருச்சி உக்கடை அரியமங்கலம் சிப்பி நகரில் வசித்து வந்த பாபு தானி(ஆட்டோ ஓட்டுனர்). திருமணமானவர். திருச்சி…

பைக் மீது கார் மோதியதில் கணவர் உயிரிழப்பு : மனைவி படுகாயம்

திருச்சி, அக்.3 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயம் அடைந்தார். புள்ளம்பாடி அருகே வந்தலைக்கூடலூர் வடக்கு…

மேல் நிலை நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார் வீட்டின் அருகிலேயே…

காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.. கர்மவீரர் காமராஜர் அவர்களின் 48-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய…

முத்தரநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருச்சி மாவட்டம், அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் 02.10.23 முற்பகல் நடைபெற்றது. தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு…