இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி, ஏப்.14 திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை மற்றும் வரகனேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில் 24.01.23- ஆம் தேதி…