இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, ஏப்.14 திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பால்பண்ணை மற்றும் வரகனேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, இரண்டு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில் 24.01.23- ஆம் தேதி…

மாவட்ட ஆட்சியர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஏப்.13 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு முசிறி ஒன்றியம், திண்ணக்கோணம் ஊராட்சியில் கருப்புக்கோவில் கொட்டம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் சமத்துவநாள உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் முசிறி ஒன்றியக்குழுத்…

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் (14.4.2023) சமத்துவநாளாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு  திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (13.4.2023) சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களது புகார்களுக்கு சமரச தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமரச மையம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு…

காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட 2 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு : காவல்துறையினர் விசாரணை

திருச்சி ஶ்ரீரங்கம் திருவானைக்காவல் மாம்பழச்சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெற்றோர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகள் சைல்டு…

ஸ்ரீரங்கம் கோவிலில் ஒன்றிய இணை அமைச்சர் சுவாமி தரிசனம்

*ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மத்திய பாதுகாப்பு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய்பட்  சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து வரவேற்று கோயில் பிரசாதங்களை வழங்கினார் உடன்…

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் : சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 14.04.2023 அன்று பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில்மேயர் மு. அன்பழகன்   தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியினை துணை மேயர் . ஜி. திவ்யா மற்றும் அனைத்து அலுவலர்களும்,பணியாளர்களும்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.99.31 லட்சம் பக்தர்கள் காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்  …

போலந்து நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.18 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்கள் 48 மணி நேரத்திற்குள் அதிரடி கைது கடந்த 10.04.23-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய…

முசிறியில் சாலை விபத்தில் ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சோளம்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் மணிகண்டன் ( 38 ) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சொந்த வேலையாக முசிறிக்கு வந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு…