நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்பு

திருச்சி, ஏப்.4 கல்வி என்பதற்கு அழிவே கிடையாது' என்ற நபிகள் நாயகம் அவர்களை போற்றி, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி , திருச்சி அரியமங்கலம் மதரஸா ரஹ்மத் பள்ளிவாசல் குலாம் மைதீன் நினைவு அரங்கத்தில்…

இந்தியா மற்றும் சுவீடன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற கலந்துரையாடல்…

திருச்சி.ஏப்ரல்.04, சுவீடன் நாட்டில் Internationella Gymnasiet. Uppsala Sweden பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாமாமியர் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 27.03.23தேதி 11 நாட்கள் மாக Youlli Enienational அமைப்பின் மூலம் இந்தியா சுவீடன் கல்வி…

திருச்சியை நேசிக்கும் முதலமைச்சர் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி, ஏப்.4 திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ. 29 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூ. 1.23 கோடி மதிப்பீட்டில்…

திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி,ஏப்.4 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில்…

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மெய்யறிவுக் கொண்டாட்டம்

சென்னை, ஏப்.3 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மெய்யறிவுக் கொண்டாட்டம் எனும் தலைப்பிலான மாணவர்களுக்கு வினாடி வினா (2022 2023) போட்டியை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…

திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை…

உடன்பிறப்புகளாய் இணைவோம்: கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு முதலமைச்சரும்,தி.மு.கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "உடன்பிறப்புகளாய் இணைவோம்"என்ற கழகஉறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார்கள்,அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம்…

பணி பாதுகாப்பு சட்டம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் ம.சேவியர் பால்ராஜ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை ஹோட்டலில்…

சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கல்

திருச்சி, ஏப்.3 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ஒரு ஏக்கரில் அதிகமான பட்டு முட்டை தொகுதிகள் வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு அறுவடை செய்த மாவட்ட அளவிலான மூன்று சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்…

பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி,ஏப்.3 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல…