பச்சைமலை கிராமங்களில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவிகள்

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அமைந்துள்ளது பச்சைமலை இந்த மலைப்பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் இவர்களது குழந்தைகள் மலை மேல் உள்ள டாப் செங்காட்டுப்பட்டி இயங்கி வரும் அரசு…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கல்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் "85 " வது பிறந்த நாள், எழுத்தாளரும், சிந்தனையாளர், மக்கள் சக்தி இயக்கம் நிறுவனமான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் "95" வது பிறந்த நாள் முன்னிட்டு பொன்மலையடிவாரம் பகுதியில்  இன்று (6.04.23) காலை 10.00…

பறிகொடுத்த நகையை மீட்டு ஒப்படைத்த காவல்துறை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில்  ராணுவ வீரரின் மனைவி வைத்திருந்த பையிலிருந்து 27 சவரன் நகை திருடிய வழக்கில்  ரவி என்கிற திருடன்கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த வழக்கில் தொடர்புடைய ரவியின் மனைவி மற்றும் ஒரு பெண்ணை காவல்துறையினர்…

திருச்சியில் பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..! 22 மாணவர்கள் காயம்..!

ஏப்ரல்.05,  திருச்சி மாவட்டம் துப்பாக்கி தொழிற்சாலை அருகே உள்ள ஜெயந்தி வித்யாலயா பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி…

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கான புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா

திருச்சி, ஏப். 5 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 5 புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. 1-06-…

சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்

எரகுடி பகுதியில் 19 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆகியோருக்கு இரண்டாம் ஆண்டு திருக்கல்யாணம் நடைபெற்றது திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி…

வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள பசுமை நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள பசுமைநகர் இரண்டாவது குறுக்கு…

திருச்சிக்கு லீவ்..! பரீட்சைக்கு ஸ்கூல்..! ஆட்சியர் உத்தரவு..!

திருச்சி. ஏப்ரல்.04,  திருச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்தேர் திருவிழா வருகிற (18.04.2023) ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே, அன்று திருச்சி மாவட்டத்தில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள…

தி.மு.க. அலுவலகம் கட்டுமான பணி : அமைச்சர்கள் ஆய்வு

தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் புதிய அலுவலகத்தை கட்டுவதற்காக கும்பகோணத்தில் அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் கட்டுமானப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை…

லால்குடி நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் நகர திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தமிழக முதல்வர் உத்தரப்பொடி உடன்பிறப்பாய் ஒன்றிணைவோம் கழக உறுப்பினர் சேர்க்க முகாம் திருச்சி…