IBT இணைப்புச் சாலை 320 கோடி செலவில், முழுமையாக உயர்த்தப்படாது : அதிகாரிகள் தகவல்

IBT இணைப்புச் சாலை 320 கோடி செலவில், முழுமையாக உயர்த்தப்படாது திருச்சி: திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரவிருக்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை (ஐபிடி) இணைக்கும் புதிய இணைப்புச் சாலை அமைக்க 320…

சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்ட விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் 5 தேர்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருத்துவத்துறை எனும் லால்குடியில்…

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திட உழைக்கும் முதலமைச்சர் : அமைச்சர் அன்பில்மகேஸ் பேச்சு

திருச்சி, ஏப்.3 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த விழா பொதுக் கூட்டம், திருச்சி கிழக்கு மாநகர், காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், முதலமைச்சர்…

தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

தி.மு.கவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமினை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்... திருச்சி, ஏப்.3 திமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…

பச்சைமலையில் இளைஞர்களுக்கான கபாடி போட்டி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் எருமைப்பட்டியில் இளைஞர்களுக்கான  கபாடி போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக கழக மாவட்ட செயலாளர் கே எஸ் குமார் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில்…

இடி மின்னல் தாக்கியதில் 4 மாடுகள் உயிரிழப்பு

திருச்சி, ஏப்.3 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனது சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். மேலும் அதற்கு…

திமுகவில் இரண்டு கோடி தொண்டர்களை சேர்க்க இலக்கு -திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு..!

ஏப்ரல்.02, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேரூர் தர்மலிங்கம் தலைமையிலும், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையில் இன்று நடைபெற்றது.…

புனித.பாத்திமா பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா..!

ஏப்ரல்.02, திருச்சி, புத்தூர், புனித பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர் மன்ற துவக்க விழா மற்றும் நூற்றாண்டு விழா பற்றிய சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் அருட்சகோதரி. சாந்தி அவர்கள் தலைமை தாங்கினார்.…

நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து…! போலீசார் தீவிர விசாரணை..!

ஏப்ரல்.02, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நன்னிமங்கலம் பகுதியில் லால்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் லால்குடி…

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நீர், மோர் பந்தல்..!

ஏப்ரல்.02, திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். ஓலைப் பந்தலின்…