குற்றவாளியை சிறைக்கு அனுப்பாமல் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆய்வாளர்… பொறிவைத்து பிடித்த திருச்சி…

மார்ச்.28. திருச்சி, அடிதடி வழக்கில் விவசாயியை சிறைக்கு அனுப்பாமல் காவல்நிலைய பிணையில் விட 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னால் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு  ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை. திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த…

அதிமுக தெற்கு புறநகர் மாவட்டம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அதிமுகவின் 8-வது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது அடுத்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம்

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி

துறையூர் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவனின் தலையில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். துறையூரை அடுத்த புலிவலம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில்…

பள்ளி மாணவிக்கு கவிச்சுடர் விருது

கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவி கவிதை, பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவிக்கு கவிச்சுடர் விருது வழங்கப்பட்டது. உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது கவிதையை அரங்கேற்றி உலக சாதனை படைத்துள்ளார்.…

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி

தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி தேர்வுக் காலத்தில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைத் தடுக்க உதவும் தியானப்பயிற்சி குறித்த சிறப்பு பயிற்சி தென்னூர் நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. பள்ளி…

ஆலய கும்பாபிஷேகம்…ஆதினத்திற்கு அழைப்பிதழ்….

மார்ச்.27.திருச்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் படி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை…

ஆலய கும்பாபிஷேகம்… அழைப்பு விடுத்தார் மாமன்ற உறுப்பினர்…

மார்ச்.27.திருச்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் படி 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தினை…

ரம்மியால் இழந்த பணம்… வாலிபர் ஆனார் பிணம்…

மார்ச்.27 திருச்சி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த வில்சன் (26) ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் வீட்டிலேயே துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை…

வைரமணி இல்லத்திருமணம்… முன்னின்று நடத்தினார் அமைச்சர் கே.என்.நேரு..!

மார்ச்.27 திருச்சி.  திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி இல்லத்திருமண விழா இன்று திருச்சியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு…

மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்நாள் கூட்டம்

திருச்சி, மார்ச் 27 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல…