குற்றவாளியை சிறைக்கு அனுப்பாமல் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆய்வாளர்… பொறிவைத்து பிடித்த திருச்சி…
மார்ச்.28. திருச்சி, அடிதடி வழக்கில் விவசாயியை சிறைக்கு அனுப்பாமல் காவல்நிலைய பிணையில் விட 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னால் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை.
திருச்சி மாவட்டம், பெரகம்பியைச் சேர்ந்த…