அதிமுக முன்னாள் மேயர் மகன் த.வெ.க.வில் இணைந்தார்

திருச்சி, ஜூன் 4 அதிமுக முன்னாள் மேயர் மகன் த.வெ.க.வில் இணைந்தார் திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயர் மறைந்த எம்.எஸ்.ஆர். ஜெயாவின் மகனும் வழக்கறிஞருமான எஸ்.ஆர்.தருண் நவீன், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான…

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

திருச்சி ஜுன் 4 பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம் - காவல்துறையினர் அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு வணிகப் பயன்பாடு மற்றும் சமையல்…

சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இருவர் மீது வழக்குப் பதிவு

திருச்சி, ஜூன் 4 திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டுக் குடியு ரிமை பெற்றுள்ள இருவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் ரஞ்சனி வைத்தீஸ்வரன் (59).…

திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சி, ஜூன் 4 குடிநீர் உந்து குழாய் பதிக்கும் பணி காரணமாக திருச்சி மாநகரில் ஒரு சில மேல்நிலைநீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு வெள்ளிக்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர்…

விளைநிலம் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு முகாம்

திருச்சி, ஜூன் 4  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முமுடிசோழமங்கலத் தில் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் சத்யபிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் விளை நிலம்…

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சி, ஜூன் 4 கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து திருச்சி மாநகராட்சி கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் பிரதீக்…

காரில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: கார் ஓட்டுநரை தாக்கிய பொதுமக்கள் – காவல்துறையினர்…

திருச்சி, ஜூன் 4 சிவகங்கையைச் சேர்ந்த மாரீசெல்வன் (43) என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம்  சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை மற்றும் அவரது…

வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜூன் 3 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்-ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று…

பொதுப்பாதையை ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி, ஜூன் 3  பொதுப்பாதையை ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முரளி சுந்தரம். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி…

கலைஞரின் 103-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் 103 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் வட்ட கழகச் செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வரும்,…