முதல்வர் வருகை: திருச்சியில்  ட்ரோன்கள் பறக்கத் தடை

திருச்சி, ஜூலை 10 தமிழக முதல் வர் ஜோசப் விஜய் வருகையை முன் னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தமி ழக முதல்வர் ஜோசப் விஜய், சென்…

பணியின் போது உயிரிழந்த பெல் ஒப்பந்தத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி…

திருச்சி, ஜூலை 10 திருச்சி திருவெறும்பூர் அருகே  பெல் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணியாற்றிய வருகின்றனர் இந்த நிலையில் செங்கிப்பட்டி ராயமுண்டான் பட்டி மாதா…

நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் : அமைச்சர் ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருச்சி, ஜூலை 9 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாவட்ட அளவிலான விரிவான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக…

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை வீடியோ எடுத்தவர் மீது வழக்குப்பதிவு

திருச்சி, ஜூலை 9  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்சுகளை வீடியோ எடுத்த நோயாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வினோத் என்பவர் காலில் காயத்துடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு…

வழிப்பறிக்கு முயற்சித்த ரவுடிகள் உள்பட 6 பேர் கைது

திருச்சி, ஜூலை 9  திருச்சி, ஸ்ரீரங்கம் கீழசித்திரை வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (33). இவர் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் பாலக்கரை அருகே உள்ள உய்யகொண்டான் வாய்க் கால் கரைபகுதிக்கு சென்ற போது, 6 பேர் கொண்ட கும் பல் அரிவாளை காட்டி அவரை…

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை- பணம் பறித்த வாலிபர் : போலீசில் ஒப்படைப்பு

திருச்சி, ஜூலை 9 திருவெறும்பூர் அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை- பணம் பறித்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர் இவரது மனைவி…

சமூக வலைதளத்தில் அவதூறு: தி.மு.க.வினர் மீது த.வெ.க. பெண் பிரமுகர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்

திருச்சி, ஜூலை 9  திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசி ரியை ரெ.மதனா. தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப் பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இந்த நிலையில்,…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சி, ஜூலை 8  திருச்சி மாவட்டம்,  தொட்டியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி கடந்த 28-0-2022 அன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முசிறி ஆரையாச்சி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 42) என்பவர் சிறுமியை பாலியல்…

தலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய்: போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி, ஜூலை 8  மணப்பாறை அருகே தலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய் : தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று அங்குள்ள ஒரு…

மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாட்டு வண்டிகளை விரட்டிப் பிடித்த வி.ஏ.ஓ

திருச்சி, ஜூலை 8  மணப்பாறை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று மாட்டு வண்டிகளை விரட்டிப் பிடித்த விஏஓ. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் இரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல்…