காரில் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: கார் ஓட்டுநரை தாக்கிய பொதுமக்கள் – காவல்துறையினர்…

திருச்சி, ஜூன் 4 சிவகங்கையைச் சேர்ந்த மாரீசெல்வன் (43) என்பவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம்  சிவகங்கையிலிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் கல்மந்தை காலனி குடியிருப்பில் வசிக்கும் திருநங்கை மற்றும் அவரது…

வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, ஜூன் 3 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் பாரத் எலக்ட்ரானிக்-ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று…

பொதுப்பாதையை ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

திருச்சி, ஜூன் 3  பொதுப்பாதையை ஆக்கிரமித்தவருக்கு சாதகமாக செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முரளி சுந்தரம். இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி…

கலைஞரின் 103-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் 103 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் வட்ட கழகச் செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வரும்,…

திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை குழு அறிக்கையில் அதிர்ச்சி…

திருச்சி, ஜூன் 3  திருச்சி அரசு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூக்கடைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர்…

திருவெறும்பூரில் கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா

திருச்சி, ஜூன் 3  கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா: திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் மாலை அணிவித்து மரியாதை; வட்டக் கழகச் செயலாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது! முத்தமிழ் அறிஞர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள்…

மாவட்ட அளவிலான விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

திருச்சி, ஜூன் 2  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழ மங்கலத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் இரண்டு நாட்கள் நடைபெற்றது.…

புதிய வாகனங்களின் விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை கட்டுப்படுத்த…

திருச்சி, ஜூன் 2  எர்த் மூவர்ஸ் ​புதிய வாகனங்களின் கடுமையான விலையேற்றம், உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் வரிஏற்றத்தை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் - எர்த் மூவர்ஸ் சங்கத்தினர் கோரிக்கை ​அனைத்து மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள்…

நீதிக்கட்சியின் வைர தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் சிலைக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் மாலை…

திருச்சி, ஜூன் 2  நீதிக்கட்சியின் வைர தூண் என்று அழைக்கப்படும் சர் ஏ டி பன்னீர்செல்வம் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனர் திருமலை ரவி தலைமை தாங்கி பன்னீர்செல்வம் சிலைக்கு…

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக வீர பிரதாப் சிங் பொறுப்பேற்பு

திருச்சி, ஜூன் 2  திருச்சி மாநகராட்சியின் 29ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த லி. மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட் டதைத் தொடர்ந்து, தற்போது வீர பிரதாப் சிங் ஆணையராக…