உறையூரில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி ஆக 11 திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது45) என்பவரின் மனைவி சபரி ஜோதி (வயது41). இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் சபரி ஜோதி கடும் மன…