துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி

திருச்சி, ஜூலை 24 துறையூரில் ரசாயன உர பயன்பாட்டைக் குறைக்கும் விழிப்புணர்வு கண்காட்சி; விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கருத்தரங்கம் திருச்சி மாவட்டம் துறையூரில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை…

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாம் : மேயர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமினை மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள 2,3,4 மற்றும் 5 ஆகிய மண்டல உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப்…

மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி, ஜூலை 24  மணப்பாறை அருகே புதிய தொழிற்சாலை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் : அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அமைந்துள்ள சிப்காட்டில் புதிதாக 110 கோடி மதிப்பீட்டில் சுமார் 32 ஏக்கர் பரப்பளவில்…

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருச்சி, ஜூலை 24  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள சுந்தரராஜ் பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உட கோவிலாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 4-ம் தலமாக வும் விளங்குகிறது. இக்கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்"…

லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை

திருச்சி. ஜூலை. 24- லஞ்சம் வாங்கிய வழக்கில் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. கோவை மாவட்டம் உரு மண்டம் பாளையத்தில் வசித்து வந்தவர் ஆறுமுகம். இவருடைய…

மன்னார்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் (RDO) தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு குழுவின் மாதாந்திர…

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி

திருச்சி, ஜூலை 24  திருச்சி அரசு மருத்துவமனையில்  வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும்…

திருச்சியில் மாவட்டத்தில் 10 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் : மாவட்ட…

திருச்சி, ஜூலை 23 திருச்சியில் 10 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள் ளன. இதில் பணியாற்றிவரும் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள…

கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

திருச்சி, ஜூலை 23 கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரம் அருகே கோட்டப்பாளையம்  கிறிஸ்தவ ஆலய திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பி.மேட்டூரை சேர்ந்த சின்னம்மா (வயது 65) என்பவர்…

கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய பெண் கைது

திருச்சி, ஜூலை 23 கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீட்டில் 10 பவுன் நகையை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்த னர். திருச்சி கம்பரசம்பேட்டை காவேரிநகர் பகுதியை சேர்ந்த வர் ஜான். இவருடைய மனைவி ஜெயராணி (வயது 54). இவர் திருச்சி மாவட்ட…