உறையூரில் தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி ஆக 11 ​திருச்சி உறையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது45) என்பவரின் மனைவி சபரி ஜோதி (வயது41). இவர் தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகக் சபரி ஜோதி கடும் மன…

காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

திருச்சி ஆக 11 ​திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது59) இவர் காந்தி மார்க்கெட் 4-வது கேட் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 9 ந் தேதி அன்று இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றவர், நேற்று அதிகாலை வந்து…

மணப்பாறையில் சிபிஐ(எம்எல்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஆக.11  திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) விடுதலை மற்றும் அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை…

எடமலைப்பட்டி புதூரில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

திருச்சி ஆக11 -திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி இரண்டாவது கிராஸ் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த குகன் சுந்தர் (வயது 29)இருந்து வருகிறார். இவர்…

பூசாரி மனைவியை தாக்கிய ரவுடி கைது

திருச்சி ஆக.11 திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரி ஆக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உறையூர் கீழ கல் நாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடி அப்பாஸ்…

மணப்பாறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஆக.11  மணப்பாறையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்பு – காவல்துறையினர், பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ–மாணவிகளிடையே விழிப்புணர்வை…

திருச்சி மாநகராட்சியில் போதை பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஆக.11 போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் தொடர்ச்சியாக திருச்சி மாநகராட்சி மய்ய அலுவலகத்தில் மேயர் மு.அன்பழகன் தலைமையில் பெருந்திரள் போதைப் பொருள்கள் எதிர்ப்பு உறுதிமொழி போதைப்…

பால்பண்ணை பகுதியிலுள்ள மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி, ஆக. 11 பா.ம.க. சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், திருச்சி காந்தி மார்கெட் to தஞ்சை-ரோடு பால்பண்ணை -யில் அமைந்திருக்கும் தனியார் M.P மனமகிழ் மன்றத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெற்று…

மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால…

மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை! தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்குச் சென்னை உயர்நீதிமன்றம்…

கடோலினியம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் விருது வழங்கும் விழா

திருச்சி, ஆக.11  கடோலினியம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் – GD GROUPS சார்பில் "Gadolinium Impact Awards 2026" விருது வழங்கும் விழா, திருச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி, சமூக சேவை, மருத்துவம், தொழில், மகளிர் முன்னேற்றம்,…