Browsing Category

accident

திருச்சியில் வெவ்வேறு விபத்துகளில் இளைஞர் உள்பட 2 பேர் பலி

திருச்சி, ஆக.4 திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையை சேர்ந்தவர் பவனந்தம் (வயது40), இவர் நேற்று டிவிஎஸ் டோல்கேட் அருகே பார்சல் வேனை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது அங்கு எந்த எச்சரிக்கை பலகை மற்றும் ஒலிப்பான்கள் இன்றி சாலையோரம்…

பைக்கில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

திருச்சி ஜூலை 7 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34) இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கடந்த 4ந் தேதி திருச்சி - புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது…

ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் பலி

திருச்சி,ஜூன் 19 ஜூயபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா வயது(52)…

மணப்பாறை அருகே வேன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

திருச்சி, ஜூன் 11  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொசவபட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (58). இவர் வையம்பட்டியில் பருத்தி மண்டி கடை வைத்துள்ளார். இவரது மனைவி விஜயலெட்சுமி (48). இவர் செக்கணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலாக…

கார் மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழப்பு

திருச்சி, ஏப்.18  திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சேசலூரைச் சேர்ந்தவர் சடையன் (50). விவசாயியான இவர் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு சேசலூர் அருகே நடந்து சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த சிறப்பு நிற கார் சடையன் மீது…

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

திருச்சி ஏப்.12 திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். தந்தை, மகன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றிய விவரம்…

ஆட்டோ மோதி பெண் படுகாயம்

திருச்சி, ஏப்.10 ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த…

சாலை விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி, ஏப்.9  திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கட்டுமான தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38) திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தா…

தனியார் பேருந்து மோதியதில் புதுகையைச் சேர்ந்தவர் சாவு

திருச்சி, மார்ச் 18 திருச்சியில் தனியார் பேருந்து மோதிய விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திங்கள்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கா. சாகுல்அமீது (60). திருச்சி வந்த இவர்…

பைக் மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவன் மனைவி உயிரிழப்பு

திருச்சி, மார்ச் 3  திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே வள்ளலார் நகரில் உள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் கணவர் சம்பவ…