Browsing Category

Breaking

மணப்பாறையில் நீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கீழப்பூசாரிப்பட்டி பாப்பான்குளத்தில் குளிக்க சென்ற முரளி(12), மணிகண்டன்(16) மற்றும் அஸ்வின்ராஜ்(14) நீரில் மூழ்கி உயிரிழப்பு.

காவல்நிலைய மரணங்களை தடுப்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சி : டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்தில் தமிழக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பின் சார்பாகாவும் மற்றும் தமிழக காவல் துறை சார்பாகவும் "காவல் நிலைய மரணங்கள் தடுப்பு" என்கிற தலைப்பில் ஒரு நாள்…

பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி மீனாட்சி மஹால் அருகே பைக்கில் வந்த நபர் மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். புள்ளம்பாடி அருகே வெங்கடாசலபுரம் மிஷன் தெருவை சேர்ந்தவர்…

காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்புக்கு இணங்க பேரறிவாளன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மெயின்கார்டு கேட் அருணாச்சலம் மன்றம் முன்பு எம்.பி.திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ்…

கதைய கேட்டிங்களா…. பொண்டாட்டிங்க சண்டைல பங்காளியிடம் 2 லட்சத்தை சுருட்டிய இன்ஸ்சு!

கோர்ட்டு கேஸா மாத்தி விடுங்க மேடம்... உங்கள என்ன கவனிக்கனுமோ கவனிச்சுக்கிறேன் என 3 ஸ்டார் வைத்த திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அண்ணன் தம்பி ஏமாந்ததில் தொடர்கிறது கதை! திருச்சி மாவட்டம்…

தில்லைநகரில் பேக்கரி – டீக்கடையில் பயங்கர தீ விபத்து

திருச்சி தில்லைநகர் சாலைரோட்டில் உள்ள பேக்கரி மற்றும் டீக்கடையில் பயங்கர தீ விபத்து. 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம். 2 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எரிவாயு கசிவு…

தொட்டியம் அருகே கார் கவிழ்ந்து விபத்து : 7 பேர் காயம்

தொட்டியம் அருகே உள்ள மாயனூர் கதவணை பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு சுற்றுலா வந்திருந்த குடும்பத்தினர் கார் கவிழ்ந்த விபத்தில் காயம் அடைந்தனர். கரூர் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் செந்தில் ராஜன் (42 ). இவரது காரில் குடும்பத்தினருடன்…

திருவானைகோவில் கல்லணை சாலையில் தொடர் விபத்து – கிராம மக்கள் மறியல்

திருச்சி திருவானைகோவில் கல்லணை சாலையை பனையபுரத்தில் கடக்க முயன்றவட நாட்டு தொழிலாளி மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தியதை தொடர்ந்து பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரி பனையபுரம் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில்…

பாதுகாப்பு இல்லாமல் இடிக்கப்படும் திருச்சி பழைய பாஸ்போர்ட் ஆபீஸ்; புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மேலஅரண் சாலையில் பழைய பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதனை திருச்சி கோகினூர் தியேட்டருக்கு அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பாஸ்போர்ட் அலுவலகம் மாற்றப்பட்டது. தற்போது, பாஸ்போர்ட் அலுவலகம்…

துறையூரில் புதிய பேருந்து நிலையம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி, மே 10. திருச்சி மாவட்டம், துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்-று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.