Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Events
கிருஷ்ண ஜெயந்தி – திருச்சியில் மரக்கன்றுகள் நட்டு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண
ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று பாரத முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி திருவெறும்பூரில் மரக்கன்றுகள் நட்டு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில்…
ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் 31 வது ஆண்டு விழா – திருச்சியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத்தொழிலாளர் சங்கம் 31வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி இன்று திருச்சி மாநகர் குப்பாங்குளம் பகுதியில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கிளைச் செயலாளர் கே.கதிர் வடிவேல் தலைமையில் கட்டடத் தொழிலாளர்…
திருச்சியில் 2000 பேருக்கு அரிசி, காய்கறிகள் தொகுப்பு – அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 40-வது வார்டு எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் 2000 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நகராட்சி நிர்வாக துறை…
திருச்சி அருகே இலவச சிறப்பு மருத்துவ முகாம் – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக முதல்வர் அவர்களின் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு இன்று (8.8. 2021) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.…
கலைஞருக்கு நினைவு அஞ்சலி – திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நலத்திட்ட உதவிகள்!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
மணிகண்டம் ஒன்றியத்தில் “வட்டார முதலீட்டுத் திட்டம்” பற்றிய திட்ட விளக்க கூட்டம்
மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட வட்டார அளவில் தொடர்புடைய அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் உடன் வட்டார முதலீட்டு திட்டம் பற்றிய விளக்கக் கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது .…
முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் குறித்து திருச்சி மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு…
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அரசு விதித்துள்ளது.…
என்ன தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம் என ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
திருவெறும்பூர் தொகுதி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் கொரேனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…
உலக தாய்ப்பால் வாரம் – திருச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்…
குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு திட்டம் – திருச்சியில் துவக்கவிழா!
கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வரும் வேளையில் தற்போது குழந்தைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்ள மருத்துவ வல்லுநர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் சார்பில்…