அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரத்துக்குட்பட்ட பகுதியில் கழக உறுப்பினர் சேர்க்கை முகாமினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் ஆர்வமுடன் முன்வந்து உறுப்பினர் அட்டைக்கான தொகை…

ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்த விபத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் 7 பேர் காயம் அடைந்தனர்.…

வரகனேரில் உயர்கோபுர மின்விளக்கு : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

திருச்சி, மே 27 திருச்சி கிழக்குத்தொகுதிக்குட்பட்ட வரகனேரி கல்பாளையம் வார்டு என் 31 இல் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறப்பினர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.…

மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு

திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம் , மணப்பாறை நகராட்சி தமிழ்நாடு அரசின் உத்தரவின் படியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் முன்னிலையில் நகரமன்ற தலைவர், ஆணையர், சுகாதார அலுவலர், ஆய்வாளர் மற்றும் நகராட்சி பணியாளர்கள்…

பெண் பக்தர் தவறவிட்ட பணப்பையை ஒப்படைத்த தொழிலாளி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பெண் பக்தர் தவறவிட்ட மணி பர்சை போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி . வேலூர் மாவட்டம், கம்பங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான புஷ்பராணி. இவர் மற்றும் குடும்பத்தை…

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அறிவிப்பு

திருச்சி, மே 26 தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை  தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்ல்வித்துறை அமைச்சர்…

தமிழ்நாட்டில் பள்ளிகளில் திறப்பு எப்போது?

திருச்சி வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை…

கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் கண்ணாடி வழங்கல்

திருச்சி மாநகர ரோந்து மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடையை எதிர்கொள்ளும் வகையில் குளிர் கண் கண்ணாடி வழங்கப்பட்டது திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா,  திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்…

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக விழா கொடியேற்ற விழா

திருச்சி, மே 26 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது. தேரோட்டம் வருகின்ற ஜூன் 2- ஆம் தேதி நடக்கிறது. லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற…

வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை

திருச்சி, மே 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருமலையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரராஜ பெருமாள் (54). எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்துள்ளார். இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகனுடன் மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.…