திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக வீர பிரதாப் சிங் பொறுப்பேற்பு
திருச்சி, ஜூன் 2 திருச்சி மாநகராட்சியின் 29ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த லி. மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட் டதைத் தொடர்ந்து, தற்போது வீர பிரதாப் சிங் ஆணையராக…