திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக வீர பிரதாப் சிங் பொறுப்பேற்பு

திருச்சி, ஜூன் 2  திருச்சி மாநகராட்சியின் 29ஆவது ஆணையராக வீர பிரதாப் சிங் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த லி. மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட் டதைத் தொடர்ந்து, தற்போது வீர பிரதாப் சிங் ஆணையராக…

தி.மு.க. கூட்டணியிலிருந்து மதிமுக விலகுகிறதா? : துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி, ஜூன் 1  திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது தற்போது தமிழகத்தின் மாற்றம் முன்னேற்றம் குறைந்த மிச்சம் ஆறு முதல் ஒரு வருடம் நாம் பார்க்க…

முதல்வர் விஜய் வருகைக்காக போக்குவரத்து மாற்றம்: 2 கி.மீ நடந்து செல்லும் அவலம் – பயணிகள் வேதனை

திருச்சி, ஜூன் 1 திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு பேருந்து வழித்தடம் மாற்றம் - மாம்பழச்சாலை பகுதியிலேயே பொது மக்களை இறக்கி விட்டதால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் - பொதுமக்கள் வேதனை தமிழக முதலமைச்சர் விஜய்…

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

திருச்சி புதிய மாவட்ட ஆட்சியராக பிரதிக் தயாள் பொறுப்பேற்பு

திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த வே. சரவணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய ஆட்சியராக பிரதிக் தயாள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தில்லியை பூர்விகமாகக் கொண்ட அவர் பிஏ. எல்.எல்.பி. முடித்து விட்டு, கடந்த 2016…

தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது : லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. புகழாரம்!

திருச்சி  ஜுன் 1 தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறது.   லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ்  பேட்டி அளித்தார். நீதி கட்சியின் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களில் 138வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…

போலீஸ் விசாரணைக்குச் சென்று வந்த வாலிபர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருச்சி, ஜூன் 1  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே போலீஸ் விசாரணைக்குச் சென்று வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீடு வழங்க…

துறையூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருச்சி, ஜூன் 1  துறையூர் அருகே வெடி மருந்து தொழிற்சாலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு திருச்சி மாவட்டம், துறையூர் அருகே டி முருகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மங்கப்பட்டி மலை அடிவாரப் பகுதியில் தனியார் வெடி மருந்து…

மணப்பாறையில் வாக்காளர்களுக்கு அமைச்சர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்

திருச்சி, ஜூன் 1  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை ஒன்றியத்தில் கே.பெரியபட்டி மற்றும் ஆண்டவர்கோவில் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்…

கோவையில் நடைபெறும் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி மாநாடு : மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

திருச்சி, ஜூன் 1  திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி' (TASS) சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான 'இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு' (YASSC – 2026) இந்த ஆண்டு…