Browsing Category

Trending

நாட்டு மாடுகளை மீட்டெடுக்க உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – லால்குடியில் வெடி வெடித்து…

திருச்சி மாவட்டம், லால்குடியில் ஜல்லிக்கட்டுப் பேரவையின் திருச்சி மாவட்ட செயலாளர் காத்தான் உள்ளிட்டோர் நாட்டு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கிய சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து வெடி வெடித்து, இனிப்பு வழங்கி…

கலப்பு திருமணமா ? ஊரை விட்டு ஓடு என்று விரட்டி அடிக்கும் கட்ட பஞ்சாயத்து கும்பல் – மாவட்ட…

திருச்சி மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி பஞ்சாயத்துக்கு உட்பட்டது ஈச்சம்பட்டி. இந்த ஊரில் கலப்பு திருமணம் செய்து கொண்ட 30 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், கோவில் நிகழ்ச்சிகள் முதல் இறுதி சடங்கு வரை எல்லா காரியங்களிலும்…

“கிருஷ்ணனைத்தேடி” – தேசிய கல்லூரி மற்றும் இந்தியன் சயின்ஸ் மானிடர் இணைந்து புத்தக…

திருச்சி தேசிய கல்லூரி மற்றும் இந்தியன் சயின்ஸ் மானிடர் இணைந்து கிருஷ்ணனை தேடி என்ற நூல் வெளியீட்டு விழா இன்று கல்லூரியில் நடைபெற்றது. சயின்ஸ் மானிடர் என்ற அமைப்பின் தலைவர் டீ.கே.வி ராஜன் இயற்றிய "கிருஷ்ணனை தேடி" என்ற புத்தகம் கிருஷ்ண…

திருச்சி மாவட்டத்தில் 91.5 சதவீத ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி – மாவட்ட நிர்வாகம் தகவல்

திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் 91.5 சதவீத ஆசிரியர்கள், 86 சதவீத ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில்…

தமிழகத்தில் என்கவுண்டர் செய்ய உள்ளவர்கள் லிஸ்ட் தயார்…! – மன்னிப்பு கேட்டு வீடியோ…

திருச்சியில் கடந்த மாதம் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தேஜஸ் சுவாமிகள் என்கிற பாலசுப்ரமணியன் பிரபல ரவுடிகளின் பெயர்களைக் கூறி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி பொன்மலை காவல்…

சோசியல் மீடியா பிரபலம் சூர்யா தேவியின் தற்கொலை நாடகம் – நள்ளிரவில் மணப்பாறையில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறை, காந்திநகரில் வசித்து வருபவர் சூர்யா தேவி (35), கணவரை பிரிந்து வாழும் இவருக்கு சிவரஞ்சனி, சேது என்ற மகளும் மகனும் உள்ளனர். அரசியல் சினிமா நடிகைகள் மற்றும் டிக் டாக் பிரபலங்களை கடுமையாக திட்டி சோசியல்…

திருச்சியில் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை நான்கு கோட்டங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி…

“உன் போக்குல நீ போன… அது போக்குல ஃபைன் போடும் போலீஸ் கேமரா” – திருச்சி…

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு காவல்துறையினரும் குற்றங்களை தடுக்க நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சாலை விதிமீறல்கள் மற்றும் சோதனை செய்யவும், அபராதம் விதிக்கவும் என பில் போட்டுக் கொடுத்தனர். அடுத்தகட்டமாக…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு…

மனசாட்சிப்படி வாழவேண்டும் – மணப்பாறை பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுரை மாவட்டம், வலைச்சேரிப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நாளை சுதந்திரதினம் என்பதால் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்போம் என்று கூறி பல்வேறு…