ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…

மணப்பாறை அருகே ஐஸ் வியாபாரியை வெட்டிக்கொலை செய்த ஆறு பேர் கைது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி குப்புசாமி (வயது 65).…

கோயில் திருவிழா கறி விருந்துக்கு சென்ற பெயிண்டர் குத்திக் கொலை…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கறி விருந்திற்கு வந்த பெயிண்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்கா வாத்தலை அருகே…

நிறுத்தியிருந்த லாரியில் கொள்ளையடித்த 3 பேர் கைது

திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அசந்து தூங்கிய போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை…

விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் : அமைச்சர்கள் வழங்கினார்

திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் உரங்களை விவசாய பெருமக்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணிகள்,…

கிணற்றில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மில்பழையகாலணியில் பொது கிணறு உள்ளது. அந்த கிணற்றில் அதிக அளவிலான மீன்கள் உள்ளன. இந்நிலையில் இன்று திடீரென கிணற்றில் மீன்கள் செத்து மிதந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிரோடு…

ஊரட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையெழுத்திடும் உரிமை பறிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி மன்றத்தின் தலைவராக கலைசெல்வி என்பவரும், துணைத் தலைவராக புவனேஸ்வரி என்பவரும் உள்ளனர். தளுகை ஊராட்சியில் அரசின் நிதியை தேவையற்ற முறையில் செலவு…

மணப்பாறை அருகே மகன் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 65). இவரது மகன் மாரிமுத்து (வயது 25). இருவரும் தங்களது பருத்திக்காட்டிற்குச் சென்றுவிட்டு பொத்தமேட்டுப்பட்டிக்கு இருவரும் தனித்தனி இருசக்கர…

பெரியார் அரசுக்கல்லூரியில் மரக்கன்று நடும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி, ஜூலை திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு அருகில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பொதுப்பணித்துறை…

நடைபாதையில் வழிந்தோடும் கழிவு நீர் : மணப்பாறை நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி பேருந்து நிலையம் கழிவறை செப்டிக் டேங்க் நிரம்பி மக்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் நடைபாதையில் வழிந்து ஓடுவதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் மற்றும் கார் ஸ்டாண்ட் மக்கள் கடும் அவதியடைந்து…

வையம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை ஜூலை 8 திருச்சி தெற்குமாவட்டம் , காங்கிரஸ் வையம்பட்டி வட்டாரம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததை மத்திய அரசை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் வையம்பட்டியில் நடைபெற்றது. ஜெ.ரமேஷ்…