Browsing Category

குற்றம்

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியில் திருமணத்தில் விருப்பமில்லாத இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி.…

துவரங்குறிச்சியில் ரூ‌.500 பிக்பாக்கெட் அடித்தவர் கைது

துவரங்குறிச்சியில் ரூ‌500 பிக்பாக்கெட் அடித்தவர் கைது திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இவரது முன்பக்க பாக்கெட்டில்…

காதல் திருமணம் செய்தவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்து சென்ற வாலிபரை கடத்திச் சென்ற வழக்கில் நான்கு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்த நிலையில் திடீர் திருப்பமாக அவரை கொலை செய்ததாக மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்…

லஞ்சம் கேட்டு மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர் கைது

சென்னை, ஜூலை 31  செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்…

கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு : மெடிக்கல் உரிமையாளர் கைது

துறையூரில் கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு! மெடிக்கல் உரிமையாளர் சித்ரா கைது ! துறையூரில் கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் இறந்தது குறித்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். தொட்டியம் அடுத்த எம். புதுப்பாளையம் கிராமத்தைச்…

வெங்கங்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடியில் செலவுக்கு பணம் தரததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி சுப்பிரமணிய காலனி தெருவை சேர்ந்தவர் ரகுபதி(26). இவர் தன்…

மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருச்சி, ஜூலை 27  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சூசைமாணிகம் (55). பருத்திப் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஆண்டவர் கோவில் செக்போஸ்ட் அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் பார்த்திபன். இவர் BE பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது வாகனத்தினை விராலி மலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி…

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது

திருச்சி, ஜூலை 25 திருச்சியை அடுத்த ஜீயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜீயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்துரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஆட்டோ ஒன்று,…

ஸ்ரீரங்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை

திருச்சி, ஜூலை 24 திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (70) இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க…