Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சியில் உள்ள குண்ணாகுளத்தில் திருமணம் ஆகி 3 வருடங்களேயான இளம் பெண் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள…
மணப்பாறையில் அரசு பள்ளி ஆசிரியை கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதியார் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (51). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டியில் அரசு தொடக்கப்பள்ளி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு வீடு கட்ட விராலிமலை அருகே…
அரசு பள்ளி பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டுவதற்காக பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து நன்கொடையாக ரூ.3 லட்சம் வரை பணம் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.…
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
மணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் 43 வயதான…
லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது
திருச்சி, ஜூலை 17 கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபச்சார தடுப்பு…
லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டு சிறை
திருச்சி, ஜூலை 13 லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் கருவூல கணக்காளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மண்ணச்சநல்லுர் வட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் சோ.நல்லையன்…
வழிப்பறியில் ஈடுபட்டவரை கைது செய்த காவல்துறையினர்
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன்.…
வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் : 3 பேர் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சோடாஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீட்டை கரூர் மாவட்டம், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பானுமதி ( 50) என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் சட்ட விரோதமாக பெண்களை வைத்து விபச்சாரம் செய்து…
ஐஸ் வியாபாரி வெட்டிக்கொலை – 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…
மணப்பாறை அருகே ஐஸ் வியாபாரியை வெட்டிக்கொலை செய்த ஆறு பேர் கைது.
சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி குப்புசாமி (வயது 65).…
நிறுத்தியிருந்த லாரியில் கொள்ளையடித்த 3 பேர் கைது
திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அசந்து தூங்கிய போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை…