Browsing Category

திருச்சி நகரம்

கொரோனா காலத்தில் ஏழை. எளியவர்களின் பசியைப் போக்கும் திருச்சி பி.எஸ்.ஆர் டிரஸ்ட்

திருச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருந்து சேவை செய்து வருகிறது பி.எஸ். ஆர் டிரஸ்ட்.எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வெளியுலகிற்கு தன்னை காட்டிக்கொள்ளாமல் சேவை செய்து வரும் பி.எஸ். ஆர் டிரஸ்ட் இந்த கொடிய கொரோனா…

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிக் கருவி, செயற்கை…

இந்தியன் ரெட்கிராஸ் திருச்சி மாவட்ட கிளை சார்பில் ரூ. 12 இலட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிக்கருவிகள் இரண்டும், செயற்கை சுவாசக்கருவிகள் இரண்டும் மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளை சேர்மன் ராஜசேகரன் வழங்கினர்.…

தி.மு.க. தலைவர் கலைஞரின் 98 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மத்திய மாவட்ட…

மறைந்த தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கழகக் கொடியை ஏற்றி கலைஞர் திருவுருவப் சிலைக்கு மாலை…

திருச்சியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களின் 107 பூரண குணமடைந்தனர் : மாவட்ட ஆட்சியர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 72 பேர்களும், சிவகங்கையை சேர்ந்த 1 நகர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்களில்…

மலைக்கோட்டை பகுதி 10வது வார்டில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட…

கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில், எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி…

திருச்சியில் இன்று 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 12 பேர் பலி

கொரோனா வைரஸ்; 2வது அலை மிக வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் இறந்துள்ளர். இந்த நிலையில் திருச்சி இன்று 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 564 பேர்…