Browsing Category

திருச்சி நகரம்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் : திருச்சியில் கடைகள் திறப்பு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறிக் கடைகள் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள்,எழுது பொருள் விற்பனை அங்காடிகள், வாகன பழுது பார்க்கும்…

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடக்கம்

திருச்சி மாநகரில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று முதல் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.ஊரடங்கானது அமலில் உள்ள நிலையில் கடந்த 15ஆம் தேதி முதல் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.அந்த…

திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம் – மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சியில் காய்ச்சல்பரிசோதனை முகாம் 08.06.2021 முதல் 12.06.2021 வரை நடைபெறுகிறது அதன்படிகாலை 08.06.2021 : வார்டு எண்.22 தர்மநாதபுரம் சர்ச், வார்டு எண்.53…

அம்மா மண்டபத்தில் தொகுதி எம்.எல்.ஏ. ஆய்வு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, ஆணைப்படி திருச்சி மத்திய மாவட்ட பொருப்பாளர் வைரமணி, ஆலோசனைப்படி இன்று திருவரங்கம் அம்மாமண்டபத்தை பழனியாண்டி எம்.எல்.ஏ ஆய்வு செய்தார் உடன் பகுதி செயலாளார்…

திருச்சியில் தற்காலிக ஊழியர்கள் போராட்டம் : ஆளும் கட்சி பிரமுகர் மீது குற்றச்சாட்டால் பரபரப்பு

ஆளும் கட்சி பிரமுகரின் தலையீடு காரணமாக தங்களின் வேலை மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் தற்காலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சியில் வீடு விடாக சென்று பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு சரிபார்ப்பதற்காக…

முகக்கவசம் அணிவது அவசியம் : விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல்துணை ஆணையர்

முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஒட்டிகளுக்கு மரக்கன்று கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. திருச்சியை பொருத்தவரை…

முதலமைச்சர் நிவாரண நிதி – குடிநீர்வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ரூ.5 இலட்சம்…

முதல்வரின் வாரண நிதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருச்சி மாவட்ட ஒப்பந்தக்காரர்கள் நல சங்கத்தின் சார்பில் ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர். உடன் திருச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வீரமணி…

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி – மரக்கன்று நடல்

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இன்று மேலபுதூர்மெயின் ரோட்டில் தளபதி விஜய் அண்ணா,புரட்சி இயக்குனர் அப்பா SAC சார்பாக ஆர்.கே.ராஜா தலைமையில்,புங்கமரம் நடப்பட்டது. உடன் AVS விஸ்வநாதன், அரவிந்த், TTV சேகர், கதிர் ஆகியோர் உள்ளனர்

உலக சுற்றுச் குழல் தினம் : மக்கள் சக்தி இயக்க சார்பில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச் குழல் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்க சார்பில் மரக்கன்று நடும் விழா 05.06.2021 காலை 8.00 மணியளவில் பொன்மலை ரயில்வே காலனி ''F" டைப் காலனி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா , மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம்…

கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இழந்த ஏழைகளின் பசியாற்றும் பணியில் திருச்சி ஆசிரியை புஷ்பலதா

காலம் மாறிப்போச்சு, உதவி செய்வார் யாருமில்லை என்று சிலர் அங்கலாய்ப்பதை பார்த்திருக்கிறோம்.காலமும் மாறவில்லை, உதவி செய்வதற்கும் மனிதநேயமுள்ள மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் வகையில் தான் இந்த கொரோனா தொற்று மனித…