Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
குற்றம்
மணப்பாறை அருகே மகன் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 65). இவரது மகன் மாரிமுத்து (வயது 25). இருவரும் தங்களது பருத்திக்காட்டிற்குச் சென்றுவிட்டு பொத்தமேட்டுப்பட்டிக்கு இருவரும் தனித்தனி இருசக்கர…
காவல்துறையினரை தாக்கிய 3 பேர் கைது
திருச்சி அரியமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ஸ்டாலின் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.…
மது அருந்துவோரின் கூடாராமாக மாறி வரும் கீழப்புலிவார் ரோடு : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி, ஜூலை 3 திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாபு ரோடுக்கும் கீழப்புலிவார் ரோடுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சிறு சிறு சந்துகளிலும் இளைஞர்கள் மது அருந்துதல் போதை மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிறு வயது சிறுமி…
துறையூர் அருகே கணவன், மனைவி வெட்டி படுகொலை
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே சோபனாபுரத்தில், பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர் வெட்டிக் கொலை.
சோபனாபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு…
கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் காவல்துறைனிர்ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பாறைப்பட்டி ரோட்டில் உதயம் திரையங்கரம் அருகில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட…
கத்தியை காட்டி மிரட்டி பைக்- செல்போன் பறித்த 3 பேர் கைது
திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நித்திஷ்குமார்(21). கூலி தாழிலாளியான இவர் நேற்று புத்தனாம்பட்டியில் இருந்து எதுமலைக்கு சென்று எதுமலை உப்பாற்று பாலம் அருகே மது அருந்தியதாக…
ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் திருட்டு
சென்னை வானகரம் மகாலட்சுமி நகர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் 35 வயதான குமரகுரு. இவர் லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார்.இவரிடம் திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா கடந்த
5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி…
கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
திருச்சி, ஜுன் 26 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட எரகுடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அர்ச்சகர் தனது பூஜைகளை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில்…
காவல்நிலையத்தில் ரகளை: டிக்டாக் சூர்யாதேவி கைது
திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம்.…
கந்து வட்டி தடை சட்டத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம், முசிறி முதலியார் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2022- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முசிறி சின்ன கொடுந்துறை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (45) என்பவரிடம் 3 சதவீத வட்டிக்கு ரூ.2 லட்சம் கடன் வாங்கி…