Browsing Category

திருச்சி நகரம்

திருச்சி அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

திருச்சி மாவட்டம்,  துறையூர் பாதர்பேட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவருடைய மனைவி வளர்மதி(வயது 44). இவருடைய மகள் பிரியங்காவுக்கு உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

திருச்சி வயலூர் சாலையில் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் ஏழு அடி உயர முழு உருவ கேக்

திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன் நகரில் மஹாராம்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இனிப்பு விற்பனை நிலையம்  புதிதாக திறக்கப்பட்டது. இதனையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 70 வருடங்கள் இந்திய மக்களை இசையால்…

நுகர்வோர் விழிப்புணர்வு போட்டிகளில்பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர்…

பள்ளி மாணவி மாயம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள சேனிய கள்ளி குடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். வெங்கடேசன் சமையல் வேலைக்காக வெளியில் சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலையில்…

திருவெறும்பூரில் தடுப்பூசி செலுத்தும் முகாம் – அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில்…

திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஜஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவிகள் பயன்படுத்தக் கூடிய கழிப்பறைகளை பார்வையிட்டார். நடப்பு…

திருச்சியில் 82 பேருக்கு கருப்பு பூஞ்சை – 15 பேருக்கு அறுவை சிகிச்சை – அரசு மருத்துவமனை…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கருப்பு புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களை…

மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

மேகதாதுவில் அணைக்கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மெயில் செய்திகள் எதிரொலி – சேதமடைந்திருந்த 2 மின்கம்பங்கள் ஒரு மணி நேரத்தில்…

திருச்சி மெயில் இணையதளம் மூலமாக தொடர்ந்து அரசியல் நிகழ்வுகள், திருச்சியில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறோம். இதுமட்டுமல்லாமல் மக்களின் குறைகளையும், வரும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக அதற்கு தீர்வு காணும் வகையில்…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்த நூதன போராட்டம்!!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக இன்று DYFI அமைப்பினர் சார்பாக ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.