Browsing Category

திருச்சி நகரம்

தேசிய கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் – 400க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்…

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் அமைத்து பொதுமக்கள் பலர் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்தோருக்காக உழைத்திடும் தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களின் மகத்தான…

தமிழகத்தில் கொரோணா 2 வது அலை பாதிப்பு அதிகமானதை அடுத்து தமிழக அரசு கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவித்து முழு ஊரடங்கும் சில தளர்வுகளுடன் ஊரடங்கும் தமிழகத்தில் அமல்டுத்தப்பட்டு வருகிறது இந்த ஊரடங்கு காலகட்டத்தில் (கடந்த மே மாதம் 11-05-21 முதல்…

பழைய விலையிலேயே மதுபானங்கள் விற்பனை – மகிழ்ச்சி வெள்ளத்தில் அள்ளிச் செல்லும் திருச்சி மது…

தமிழகத்தில் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது இரண்டு மடங்காக…

திருச்சியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு

திருச்சியில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு/ தற்போது மாம்பழ சீசன் என்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு பங்கனப்பள்ளி, மல்கோவா, இமாம்பசந்த், உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு…

திருச்சி மாநகர காவல்துணை ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆர்.சக்திவேல் நேற்று (ஜூன்.9) மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் கண்காணிப்பாளராக இருந்து திருச்சி மாநகர காவல்துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.…

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் அவைகள் மீதான அதிகப்படியான வரிவிதிப்புகளை ரத்து செய்ய வேண்டும் வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

பறிமுதல் செய்யப்பட்டதில் 279 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு – திருச்சி மாநகர காவல்

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள…

மாநகராட்சி பகுதிகளில் மெகா தூய்மை பணி

 நகர்புற  வளர்ச்சிதுறை  அமைச்சர் கே.என்.நேரு   திருச்சிராப்பள¦ளி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம்  வார்டு. எண்.57,58,59 மற்றும்  60  ல் உட்பட பகுதிகளில் சுகாதார பணிகளை மேம்படுத்துவது தொடர்பான நேரடி  ஆய்வில்    குப்பைகள் அதிகமாக  உள்ளதாக  …

திருச்சி மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள நான்கு கோட்ட பகுதிகளில் பருவமழை துவங்கும் முன் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யுமாறு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் . அதன்படி நான்கு கோட்ட பகுதிகளில் மனித ஆற்றல் முலம் மழைநீர்…